கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தமிழர்களை தொடர்ந்து வைத்திருக்கும் சிங்கள- இந்திய அரசுகளின் புது வியூகம்.
இந்திய அரசின் துணையுடன் புனரமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம் அடுத்த மாத நடுப்பகுதியில் சேவையைத் தொடர இருக்கிறது.
இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போது இந்தியாவின் நுழைவு, அரசியல் ரீதியாக எமக்கு அதிருப்தியை உண்டாக்கினாலும் தமிழர்...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கைக்கு வெளியே பொறிமுறை ;புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்குவதற்காக இலங்கைக்கு வெளியே பொறிமுறையை அமைக்குமாறு நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமுகத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய...
தேசிய பாதுகாப்புக்கு தமிழர் காணிகள் அச்சுறுத்தல்…;அவ்வாறில்லாத காணிகள் விடுவிக்கப்படும் – வடமாகாண ஆளுநர்
வடமாகாணத்தில் படையினர் அடாத்தாக அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான மாவட்ட ரீதியான மீளய்வு கூட்டங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் பற்றி...
ரணிலின் , எச்சரிக்கைகயையும் மீறி குருநாகலில் சஜித் தரப்பின் கூட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்கு வெளியில் எவ்விதமான செயற்பாடுகளையோ, கருத்துக்களையோ வெளிப்படுத்தக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கான...
தூத்துக்குடி அருகே 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்
தூத்துக்குடி முதல் இராமநாதபுரம் வரையில் உள்ள கடற்பகுதியில் ஆங்காங்கே காணப்படும் சிறு சிறு தீவுகள் இயற்கை பேரிடர் மற்றும் கடலரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இராமநாதபுரம் தொடக்கம் கன்னியாகுமாரி...
சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)
தமிழில் artificial intelligence என்ற சொல்லுக்கான வார்த்தையை எமது வாசிப்பில் நாம் கண்பது அரிது. அகராதி இதை “செயற்கை நுண்ணறிவு” என்கிறது. “செயற்கை புத்தி” என்றும் சொல்லலாம். இங்கே “செயற்கை புத்தி” என்ற...
இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பம்
குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை காவல்துறை திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம்...
சவேந்திர சில்வா தலைமையிலான கருத்தரங்கை புறக்கணித்த மேற்குலக இராஜதந்திரிகள்
சிறிலங்கா இராணுவத்தினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 29.08 ஆரம்பமானது. இக்கருத்தரங்கை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்தனர்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சனாதிபதி தேர்தலில் சூழலியலாளர் அஜந்தா பெரேரா;தமிழர்களின் பிரச்சனையையும் தீர்ப்பேன் என்கிறார்
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக...
வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கு ஐ.நா உதவும் – கனா சிங்கர்
வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கான நீதியையும் வழங்க வேண்டும் அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழாது தடுக்கும் என சிறீலங்காவுக்கான ஐ.நா இணைப்பு அதிகாரி கனா...










