மாகாண சபை ரத்து செய்யப்பட்டு அனைத்து அரச நிர்வாகமும் ஒரே நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும், மாகாண சபை முறைமை முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைத்து அரச நிர்வாகமும் ஒரு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன, மைத்திரி, ரணில்,...
கூட்டமைப்புடனான சந்திப்பின்போது மைத்திரி அநாகரிகமாக நடந்து கொண்டார் – சாந்தி
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும்...
FBI முறையான அனுமதியுடனேயே இலங்கைக்கு வந்தது
அமெரிக்காவின் எவ்.பி.ஐ உள்ளிட்ட ஏனைய புலனாய்வு நிறுவனங்கள் முறையான அனுமதியுடனேயே இலங்கைக்கு வருகை தந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான...
பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து தாக்குதல் நடாத்தியது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதிக்கு...
தமது உயிரைப் பணயம் வைத்து போராடும் மக்களுக்கு உதவுங்கள் – அனைத்துலக சமூகத்திடம் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்...
உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடுகளை அடையவும் போராடும் உலகால் மறக்கப்பட்ட...
‘சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய்’ ; உரத்து குரலெழுப்பிய கல்முனைப் பேரணி
கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜர் கையளிப்பு நிகழ்வில்...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்.!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான இன்று (30)வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பன்றிகொய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் ஆரம்பித்த ஒமந்தை...
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
“சிறீலங்கா அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள்...
காணாமல் ஆக்கப்பட்டோர்;கலங்கித் தவித்த மட்டுநகர் (ஒளிப்படங்கள் இணைப்பு)
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து...
இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல்...










