காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்.!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான இன்று (30)வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பன்றிகொய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் ஆரம்பித்த ஒமந்தை இராணுவச்சாவடி வரையிலும் முன்னெடுக்கப்பபடுகிறது.
கல்முனை – தரவளை பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பித்து கல்முனை தமிழ் பிரதேச செயலகம் வரையும் குறித்த பேரணிகள் ஆரம்பமாகியுள்ளது.

ஏராளமான உறவுகள் இணைந்து இப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

disappe 2019 Vavu 2 காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்.!disappe 2019 Vavu 3 காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்.!