வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் – JVP
வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது....
இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்? – பிபிசி
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் அவர்களை தேடி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த இலங்கையில் அமைதி நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்திலும்...
சி.ஐ.டி விசாரணையில் கோத்தாபய
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை - மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம்...
ரணிலுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதில் சுமந்திரனும், சுரேனும் தீவிரம்
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் சிறீலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை சிறீலங்காவின் அரச தலைவர் வேட்பாளராக நிறுத்துவதுடன் அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
”ராஜீவ் காந்தி கொலை இந்தியாவிற்கு எதிரான குற்றம் அல்ல” என்று வாதாடிய வழக்கறிஞர் காலமானார்
மூத்த வழக்கறிஞரும், பாஜக மூத்த தலைவருமான ராம்ஜெத்மலானி, உடல்நலக் குறைவால் இன்று (08.09) காலமானார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பெரிய இடத்தில் ஊழல் நடைபெற்றாலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வரும் போதும் ...
இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இந்தியப் பிரதமர் மோடி கையிலேயே உள்ளது – சீ.யோகேஸ்வரன்
இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிவாசன் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கொடைக்கானலில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இவர், இலங்கையில் இருந்து வந்த...
சம்மாந்துறையில் காட்டு யானைகள் தாக்குதல்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒடங்கா-2 பகுதியில் தனியான் காட்டு யானை ஒன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாலை திடிரென தாக்குதல் நடாத்தியுள்ளது.
அதிகாலை இவ்வாறு உள்நுழைந்த பெரிய தனியான் யானை அங்குள்ள வீடுகளின் சுவர்களை...
மட்டக்களப்பில் தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் தமிழ் மகா வித்தியாலய மைதானச் சுற்றுமதில் 06.09.2019 வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று...
ஐ.தே.காவின் தேர்தல் நாடகம் – ரணிலை குற்றஞ்சாட்டும் சுமந்திரன்
யாழ். மாநகரசபை மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07.09) நாட்டி வைத்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் யாழ். மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற...
சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வை
சந்திராயன் – 2 ஜுலை 22ஆம் திகதி முதல் இன்று வரை (07.09) நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
978கோடி ரூபா செலவில் தயாரான சந்திராயன் – 2 3,850 கிலோ எடை கொண்டதாகும்....










