கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படுகின்றன – தமிழ் மக்கள் கூட்டணி ...

தமிழ்மக்கள் கூட்டணியின் உபதலைவர் சோமசுந்தரம் (நேர்காணல்) 'கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும்...

யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்தே 260 பேரின் உயிர்களை பலியெடுத்தது

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் முஸ்லீம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 260 பேர் கொல்லப்பட்டும், 400 பேர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா...

பலாலி விமானநிலைய விரிவாக்கம்;உரிமத்தை உறுதிசெய்தால் இழப்பீடு – அர்ஜுன

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்கத்தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈபிடிபி...

இந்திய – சிறீலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

சிறீலங்கா மற்றும் இந்தியா கடற்படையினர் கூட்டாக பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதால் சிறீலங்கா கடற்படையினர் இரண்டு போர்க் கப்பல்கள் இந்தியாவுக்கு நேற்று முன்தினம் (05) புறப்பட்டுச் சென்றுள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று (07) ஆரம்பமாகும்...

மன்னாரில் அழிவடைந்து வரும் தமிழர் வரலாறு

இராவணன் கட்டிய கோட்டை மன்னாரின் அடையாளச் சின்னம் என பல சாதனைகளை உள்ளடக்கியது தான் அல்லிராணி கோட்டை கம்பீரத்தின் அடையாளம் போல நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும், அல்லிப்பூக்களின் வாசனைக்கு மத்தியில் குறித்த கோட்டை...

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை

போர்க்குற்ற விசாரணையை நடாத்து,அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை...

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ரொபேட் முகாபே காலமானார்

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராக விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக  ஜிம்பாப்வே அதிபராக அவர் இருந்தார் .அவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இறுதியில் நவம்பர் 2017 இல்   பதவியில் இருந்து இறக்கப்பட்டார். ஜிம்பாப்வேயின்...

நீர்க்காகம் கூட்டுப்படை பயிற்சி மீட்பு ஒத்திகை திருமலையில்

நீர்க்காகம் கூட்டுப்படைப் பயிற்சியில் முதல் கட்டமான மீட்பு நடவடிக்கைகள் திருகோணமலையிலுள்ள அஸ்ரப் துறைமுகத்தில் இடம்பெற்றது. 7 பெண்கள், 15 ஆண்கள் பணயக் கைதிகளை மீட்கும் பணிகள் இராணுவம், கடற்படையினரது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் மூலம்...

வரதராஜ பெருமாளுக்கு சாணி ஊற்றி செருப்படி  

வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை தேடிச் சென்ற அமெரிக்க முக்கியஸ்தர்

பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமாருக்கும், அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவன உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பானது கொழும்பில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் நேற்று இடம்பெற்றதாகக்...