சீனாவை அவமானப்படுத்துவதை ஏற்காத மகிந்த ராஜபக்ஸ
சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமொன்று இலங்கையிடமிருந்து 2 பில்லின் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தானது, சீன அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ...
இலங்கையை சீனா ஆக்கிரமித்தது பற்றிய உண்மையை அம்பலப்படுத்தும் பௌத்த தேரர்
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போதும் சரி, யுத்தத்தின் பின்னரும் சரி சீனா பொருளாதார ரீதியில் இலங்கைக்கு உதவி வந்துள்ளது. போரிற்குப் பின் நாடு பேரெழுச்சியாக முன்னேறுவதாக மக்கள் காண்கின்றார்கள். இவை அகைத்தும் கடனாக...
நவம்பர் 16 சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – இன்று முதல் விண்ணப்பங்கள் ஏற்பு
சிறீலங்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் நாள் அரச தலைவர் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்கான விண்ணப்பங்களை இன்றில் (19) இருந்து எதிர்வரும் 7 ஆம் நாள் வரையிலும் சமர்ப்பிக்கலாம் எனவும்...
முன்னறிவித்தல் இன்றி சிறிலங்கா வந்த சீன வெளியுறவு அமைச்சர்
எவ்வித முன்னறிவித்தலுமின்றி நேற்று இலங்கைக்கு திடீரென வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து...
புதிய வடிவம் எடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம்
தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் புதிய சட்ட வரைபை அமைச்சர்கள் திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க, தலதா அத்துக்கோரள...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிமவளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன
மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிமவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோசங்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண் வளம் உள்ளிட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி பத்திரங்கள் குறித்தும் அதனால் மட்டக்களப்பில்...
ஆட்சியாளர்கள் சீனாவிற்கு வாய்ப்பளிப்பதால் பறிபோகும் கிழக்கு மாகாணம்
இலங்கையில் பாரிய பொருளாதார முதலீட்டு வலயங்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கிலுள்ள பல ஆயிரக்கணக்கான பாரம்பரிய மீனவர்களும் விவசாயிகளும் மறைமுகமாகத் தொழிலாளியாக மாற்றப்படுவார்கள் என...
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆலோசனை குற்றஞ்சாட்டும் வாசுதேவ நாணயக்கார
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முழுமையான ஆதரவு கிடைத்திருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்...
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள் வணக்க நிகழ்வுகள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டில் நான்காம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (18)...
ஊடகங்கள் அனுமதிக்கப்படாது வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வு
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்து அதனை அகழ்வு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்று அகழ்வுப்...










