தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள் வணக்க நிகழ்வுகள்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டில் நான்காம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (18) நல்லூரில் இடம்பெற்றது. அவரின் நினைவிடத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்து அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

thileepan day4 1 தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள் வணக்க நிகழ்வுகள்thileepan day4 2 தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள் வணக்க நிகழ்வுகள்thileepan day4 3 தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள் வணக்க நிகழ்வுகள்