இலங்கையில் இன்னுமொரு தாக்குதலா? சதி பற்றி இராணுவம் கூறுவதென்ன?
ஈஸ்டர் தாக்குதலைப் போன்றதொரு தாக்குதலை நடத்த இராணுவத்துடன் இணைந்து சிலர் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து...
ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது பிரச்சினையல்ல, தமிழ் மக்களுக்கு தீர்வு என்ன? – கேள்வி எழுப்பிய சம்பந்தன்
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது எமது பிரச்சினையில்லை, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கும் தீர்வு என்ன?...
கம்போடியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ள மேழிக்குமரன்
கம்போடிய அரசின் கலை கலாசாரத் துறை,கம்போடிய அங்கோர் தமிழ்ச்
சங்கம்,பன்னாட்டுத் தமிழர் நடுவம், கம்போடிய சீனு ஞானம் டிராவல்ஸ் ஆகியோர் இணைந்து நடாத்தும் உலகத் தமிழ்க் கவிஞர் மாநாடு செம்டம்பர் 21,22ம் திகதிகளில் கம்போடியா...
சிறிலங்கா சித்திரவதையாளர்கள் 58 பேரின் பெயர் விபரம் வெளியிடப்பட்டது
சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவை (Terrorism Investigation Division (TID) சேர்ந்த ஐம்பது பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இது குறித்த பல தகவல்களை...
கல்முனைப் பகுதில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் T- 56 உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு இன்று(18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில்...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய குண்டு தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் நடைபயணம்
மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்துதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய்...
சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் – கூட்டமைப்பு
சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும். அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உட்பட நீண்டகாலமாக எமது மக்கள் முன்வைத்து வரும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உறுதியான வாக்குறுதிகளை யார்...
ஹிஸ்புல்லாவின் தனியார் பல்கலைக் கழகத்தை பட்டம் வழங்கக் கூடிய பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்ளவில்லை – கோப் குழு
ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக் கூடிய பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்ளவில்லையென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நேற்று கோப் குழுவில் தெரிவித்தது.
தொடர்பில் நேற்று கோப் குழுவில் விசாரணை நடைபெற்றது.இதன் போது பெற்றி...
சீனாவின் உயர் மட்டக்குழு சிறீலங்காவை வந்தடைந்துள்ளது
சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் தொடர்ச்சியாக சீனாவின் 17 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவினர் மூன்று நாள் பயணமாக நேற்று (17) சிறீலங்காவுக்கு வருகைதந்துள்ளனர்.
இந்த குழுவில் சீனா அரசின் அமைச்சர்கள், அரச...










