அரிய வகையான ஆவணங்களை வழங்கினார் கொளத்தூர் மணி
உலகத் தமிழர் ஆவண மையத்திற்கு 50 இற்கு மேற்பட்ட நூல்களையும், அரியவகையான ஆவணங்களையும் கொளத்தூர் மணி அண்ணா அவர்கள் வழங்கியுள்ளதாக உலகத்தமிழர் ஆவண மையம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் ஆவணங்கள், தமிழீழப் போராட்டம் மற்றும் தமிழக...
மீண்டும் தாயகம் திரும்பும் தமிழர்கள் ஐ.நா விடம் உதவி கோருகின்றனர்
இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் 146பேர் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து மனு கையளித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்திற்கு...
மகிந்த ராஜபக்ஸ மகனின் திருமணத்தில் கலந்து கொண்ட இந்திய சர்ச்சைக்குரிய அரசியல்வாதி
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் மூத்த மகனான நாமல் திஸநாயக்கவின் திருமணம் கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது. இவரின் திருமண வரவேற்பில், பாஜகவின் மூத்த தலைவரும், இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் அரசியல்வாதியுமான...
பலாலி விமான நிலையத்தில் கட்டுப்பாட்டுக் கோபுரம்
யாழ். பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை (17.09) இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பலாலி...
தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தலின் மூன்றாவது நாள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டில் மூன்றாவது நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (17)...
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஏர்பூட்டு விழா
கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தினை மேற்கொள்வோர் பண்டைய காலம் தொடக்கம் முன்னெடுக்கும் ஏர்பூட்டு விழா இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த விழா இன்று காலை கொக்கட்டிச்சோலையில் உள்ள வயல்...
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல்யமான உறுப்பினருக்கே தாம் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...
தாமரைக் கோபுர நிர்மாணத் திட்டத்தில் 200 கோடி ரூபா மோசடி – சிறிலங்கா அரச தலைவர்
தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதியை சீன நிறுவனமொன்றின் பெயரில் மோசடிசெய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.
தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திற்கென 2012 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது குறித்த உடன்படிக்கையில்...
பேச்சுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் அழைப்பு
எதிர்வரும் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் பேச்சுக்கு வருமாறு சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளது.
ஆனால் ரணிலுடனான சந்திப்புக்கு...
தமிழீழக் கனவை நிச்சயம் அடைவோம் : அமெரிக்க எழுகதமிழில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் முழக்கம் !!
மக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் திரளுகின்ற அரசியல் வலுமூலமாக தமிழீழக் கனவினை நிச்சயம் அடைவோம் என அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் முன்றலில் இடம்பெற்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ...










