இலங்கையில் தமிழ் இளைஞர் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடற்படை கௌரவம் – பிபிசி

கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவிற்கு ''அட்மிரல் ஆஃப் த ஃப்லீட்" எனும் கௌரவ பட்டமும், விமானப் படை முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக-வுக்கு ''மார்ஷல் ஆஃப் த ஸ்ரீலங்கா ஏர்போர்ஸ்" எனும்...

இனவழிப்புக்கு காரணமான படை அதிகாரிகளை தொடர்ந்தும் தூக்கிப் பிடிக்கும் சிறிலங்கா

தமிழின அழிப்புக்கு,போர்க்குற்றங்களுக்கு காரணமான படைத்துறையினருக்கு சிறிலங்கா அரசு உயர்பதவிகளையும் பட்டங்களையும் வழங்கிவருவது, சிங்கள அரசுகள் அனைத்துலக மனிதவுரிமை,மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடையங்களை தொடர்ந்தும் புறந்தள்ளி செயற்பட்டு வருவதையே காட்டிநிற்கிறது. இந்தவகையில் தமிழின அழிப்பு இடம்பெற்றபோது பணியில் இருந்த...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி போராட்டம்

தமிழர் தாயகப்பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி வடக்கு கிழக்கு சகல மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான அழைப்பையும் போராட்டங்கள் நடைபெறும் நேரம்...

IQ வில் ஐன்ஸ்டீன் , ஸ்டீபன் ஹொக்கிங்ஸ் ஆகியோரை விஞ்சிய தமிழ்ச் சிறுமி

ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம்,...

வவுனியா- மெனிக் பாம் பகுதியில் கடுமையான சோதனை நடவடிக்கைகள்

வவுனியா- மெனிக்காம் பகுதியில் இராணுவ பயிற்சி என்ற பெயரில் தங்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தங்களது  இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று...

ஜனாதிபதித் தேர்தலையே இல்லாது செய்ய மைத்திரியும், ரணிலும் முயற்சி

எந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனாதிபதித் தேர்தலையே இல்லாது செய்ய ஜனாதிபதியும் - பிரதமரும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய...

ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதமர் ரணிலின் பிரேரணைக்கு ஆதரவில்லை

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டுவந்த பிரேரணைக்கு அமைச்சர்கள் இருவரின் ஆதரவு மாத்திரமே கிடைக்கப் பெற்றதாகவும், பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. நேற்று (19)...

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நியமனத்தில் எந்தவித பாகுபாடும் இடம்பெறவில்லை – ரவூப் ஹக்கீம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நியமனப் பட்டியலில் எந்தவித பாகுபாடும் இடம்பெறவில்லை என உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர் பதவிகளுக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த...

யாழ்.பல்கலைக்கழத்தின் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணத்தவர்களை நியமிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ்

வட மாகாணத்தில் நிலவுகின்ற அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்போது யாழ்.பல்கலைக்கழத்தின் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணத்தவர்களை நியமிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது, வட மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என யாழ்....

சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்துவதே பொதுஜன பெரமுனவின் திட்டம் – கேகலிய

சீனாவுடனான உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதனை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதே எமது புதிய அரச தலைவரின் முதன்மையான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கேகலியா ரம்புக்வெல நேற்று...