பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் புலப்படத் தொடங்கியுள்ளன- ரஹ்மான்
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றாது பிரச்சினைகளை வேறுபக்கத்துக்குத் திசைதிருப்ப ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
தெரிவுக்குழுவின் முதல்நாள் அமர்வில்...
இந்தியப் பிரதமரை சந்தித்தார் மைத்திரி
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாட்டு தலைவர்களும் நாட்டின் உறவுகள் குறித்து விரிவாக...
தெரிவுக்குழுவில் தமிழ் பிரதிநித்துவம் இல்லை – தமிழர்களே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை மூடிமறைக்கும் முயற்சி – ஜனநாயக...
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாத தெரிவுக்குழுவாகவே விளங்குகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார்.
எனவே,...
வன்னி முள்ளிவாய்கால் நிகழ்வில் இனவழிப்பு என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி
நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் (நிமதீ) நீதிபதி, கொலம்பியாவை சேர்ந்த அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ, வன்னி முள்ளிவாய்கால் பத்தாம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டார். அதை ஒரு ஆழமான அனுபவமாக இவர் விபரித்தார். இனவழிப்பால்...
கட்டிக்கொடுப்புக்கு பெற்ற பணத்தை மீளளித்த சாய்ந்தமருது முஸ்லீங்கள்
கடந்த 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகளை படையினருக்கு காட்டிக்கொடுத்த மூவருக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்பட்டது.எனினும் குறித்த பணத்தை அவர்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத...
குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 66 பேர் தடுத்துவைப்பு 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர்களுடன் தொடர்புகளை மேற்கொண்ட 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில்...
தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கைக் கடிதம் வெளியானது
தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவரது சகாக்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருக்கின்றது எனக் கூறி கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய...
ஆப்கானிய அகதிகளுக்கு நிவாரண உதவிகள் – முன்வந்துள்ள முல்லைத்தீவு மக்கள்
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிய அகதிகளிற்கான ஒரு தொகுதி நிவாரணத்தை முல்லைதீவு தமிழ் மக்கள் வழங்க முன்வந்துள்ளனர்.அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்...
முஸ்லீம் அரசியல்வாதிகளை பதவி விலகக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்
கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் தொடர்புடைய முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிவிலக வேண்டும் எனத் தெரிவித்து சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பௌத்த துறவியுமான அதுரலிய ராதான தேரர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை...
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக வடக்கு ஆளுநர் சுரேன் ஆலோசனை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் புனரமைக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்தை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பார்வையிட்டார்.
புதன்கிழமை (29) மாலை துறைமுகத்தின் ஆரம்ப கட்ட அபிவிருத்தி வேலைகளை அவர் நேரில் சென்று பார்த்தார். பருத்தித்துறை...










