தியாகதீபம் திலீபன் நினைவாக வவுனியாவில் ஆரம்பமாகிய நடைபவனி

வவுனியா நகரசபை நுழைவாயிலில் உள்ள பொங்குதமிழ் தூபியில் இருந்து யாழ்ப்பாணம் திலீபன் நினைவு மண்டபம் வரையான ஓர் நடைபவனி இன்று வவுனியாவில் ஆரம்பமாகியது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் இந்த...

தியாகி திலீபன் நினைவு நாளில் பிரித்தானியாவில் இரத்ததானம்

ஈகைச்சாவடைந்த தியாகி திலீபன் நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நேற்றைய தினம் (20.09) இரத்ததானம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய லிவர்புல் மாநகரில் Allerton All Hallow’s Church பகுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களினால்...

கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்

தமிழ்நாடு மதுரை அருகேயுள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய...

“வம்சாவளி அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட இலங்கை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள்” – ஐநாவில் திலகர்

"வம்சாவளி அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட இலங்கை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள்"  எனும் தலைப்பில் உரையாற்றுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். தென்னாசியாவின் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,...

வான்குடைப் பாய்ச்சலின் பாேது கொமாண்டோ படையாள் உயிரிழப்பு

தியகாவா என்ற இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ கொமாண்டோ படையணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை கொச்சவெளி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம் பெற்றது. இந்த இராணுவ வீரர் தியகாவா என்ற...

கோத்தாவுக்கு வாக்களிக்க 2 இலட்சம் பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக வாக்குரிமை பெற்றுள்ள வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 2 இலட்சம் பேரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய் நாட்டைக் காப்பாற்றுவோம்,...

யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் கையூட்டு பெற்றமைக்காக கைது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டுப் பெற்றுக்கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் இன்று அவர்...

ஜேர்மனியில் ஓர் தமிழ் திருவிழா

ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டோட்முண்டில் தமிழர்களின் கடைகள் அமைந்துள்ள றைனீச ஸ்ராஸவிற்கு அண்டியுள்ள  இரண்டு வீதிகள் மறிக்கப்பட்டு, அதில் கடைகளும் அமைக்கப்பட்டு, மேடையில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. வீதிகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலிய உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா உட்பட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய...

வடமாகாண தேர்தல் கடமைகளை பொறுப்பேற்கும் வடக்கு முன்னாள் ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உத்தியோகபூர்வ அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸவை வெற்றியடையச் செய்வதற்காக, வடக்கு மாகாணத்தின்...