சிறிலங்காவில் தொடரும் வன்முறைகள் காவல்துறை தகவல் பரிமாற்றத்தில் இலத்திரனியல் தாக்குதல்

சிறிலங்கா காவல்துறை காவல் நிலையங்களுக்கிடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்குப் பயன்படும் மெய்மிகர் தகவல் மையத்தின் மீது இலத்திரனியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  தெரிவித்தார். சிறீலங்கா அரசுக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும்...

பேரளவில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் உள்ளது -வே. இராதாகிருஷ்ணன்

பேரளவில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் உள்ளது -வே. இராதாகிருஷ்ணன் இலங்கையில் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது. இந்தியாவில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ நிதி அமைச்சராகவோ வர முடியும். ஆனால் இலங்கையில் அது ஒரு கனவாகவே இருக்கும்...

பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கப்போவதில்லை- மைத்திரி

தான் பதவியில் இருக்கும் வரைக்கும் எந்தவொரு வௌிநாட்டு படையினரையும் நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இன்று பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் ஆக்கப்பட்டமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

தமிழக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...

உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள் – தமிழரசு கட்சியின் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசின் பங்காளியாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில்...

வசாவிளானில் குண்டு வெடிப்பு சிப்பாய் பலி இருவர் காயம்

யாழ்ப்பாணம், பலாலி பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று (01) மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவத்தின் பிரதிப் பேச்சாளர் மேஜர் ஜெனரல்...

சிறிலங்காவின் தமிழ் அமைச்சரை சந்தித்த தென்னாசிய காவல்காரன்

புது டில்லியில் வைத்து சிறிலங்காவின் தமிழ் அமைச்சரான மனோ கணேசனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். மோடியின் தேர்தல் சுலோகமாக அமைந்தது ”நான் இந்தியாவின் காவல்காரன்” என்பதேயாகும். இதை மனதில் வைத்துக்...

தமிழக சிறைத்துறை அதிகாரி, மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றம்

தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர்  31.05 வழங்கியுள்ளார். இதற்கமைவாக தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரி இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் பிரதி...

சிறிலங்கா அரச நிறுவன பெண் பணியாளர்கள் சேலை அணிய வேண்டும்

அரச நிர்வாகத்தில் பணிபுரியும் பெண்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு ஓர் முடிவை எட்டியுள்ளது. இதற்கமைவாக அரச நிர்வாக பெண் பணியாளர்கள் அனைவரும் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்தே...

பயங்கரவாதத் தாக்குதல் குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் ஏன் நடைபெற்றது?எதற்காக நடைபெற்றது? பின்னணியில் உள்ளவர்கள் யார்? இனி நடைபெறாது எவ்வாறு தடுப்பது? என்பதை பற்றி ஆராயாது குறுகிய அரசியல் நோக்கத்ததுடன் அரசும், எதிர்க்கடசியும் செயற்படுகின்றது. இது...