காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை இந்தியா கைதுசெய்து சிறையில் அடைந்துள்ளது
இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல...
இனவாத பிக்கு தலைமையிலான பிக்குகள் செம்மலையில் ; பதற்றமான சூழல், தமிழர்களும் திரண்டுள்ளனர்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த...
தமிழைப் புறந்தள்ளி சிங்களத்துக்கு சாமரம்வீசும் சாவகச்சேரி இந்து
யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா அழைப்பிதழில் தமிழ் மொழி ஓரங்கட்டப்பட்டு சிங்களத்துக்கு வால்பிடிக்கும் வெட்கக்கேடு நடந்தேறியுள்ளது, பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,கௌரவ விருந்தினர் அனைவருமே தமிழர்கள். அது மட்டுமன்றி...
வடகிழக்கு வாழ் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வே – ஹஸன் பாஸி
வடகிழக்கு வாழ் மக்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையே முக்கியமாக எதிர்பார்க்கின்றனர், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் ஒரு போதும் தீர்வு கிட்டப் போவதில்லை, கோட்டாபய...
பிக்குவின் உடலை புதைக்கவோ எரிக்கவோ கூடாது; முல்லைத்தீவு நீதிமன்ற ம் உத்தரவு
முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை முல்லைத்தீவு நாயாறு, குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதியின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ கூடாது என முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முல்லைத்தீவு பழையச்செம்மலை...
அமைதிக்காக முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடிய மக்கள்
முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களைக் காவு கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய விசாரணைக்குழு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (21) நள்ளிரவு வெளியானது.
இந்த விசாரணைக்...
இலங்கையில் 15வீதமான பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
இலங்கையில் 15வீதமான பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே.புவிராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி பியூச்சமைன்ட் கின்டஹார்டன் முன்பள்ளியின் வருடாந்த உடல்திறனாய்வு நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில்...
ஆட்சி மாற்றம் ஏற்படப்போகின்ற இறுதித் தருணத்திலேயே பட்டதாரிகளுக்கு வேலை – சந்திரகுமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி தங்களுடைய சுகபோக வாழ்க்கையை மட்டும் நோக்காக கொண்டுசெயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் மட்டக்களப்பில் உள்ள பொதுஜன பெரமுனவின்...
மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெகுவிமர்சையாக மட்டக்களப்பில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,இளைஞர் விவகார, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சும் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு...










