முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு சுவிஸில் வீரவணக்கக் கூட்டம்

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை சமராடி வீரகாவியமான மாவீரர்களில் இரண்டாவது கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 42 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இறுதி நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் மாவீரர்களாக உரிமைகோர முடியாது...

முல்லைதீவு நீராவியடியில் தாக்குதல் மட்டக்களப்பில் போராட்டம்

முல்லைதீவு நீராவியடி பகுதியில் நேற்று சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டத்தினை மீறி செயற்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினால் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இன்று காலை மட்டக்களப்பு நீதின்றங்கள் அனைத்தின்...

நீதியை அவமதித்த ஞானசாரதேரர் உடனடியாக கைது செய்ப்படவேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில்  ஞானசாரதேரர் தலமையிலான சில  பெளத்த தேரர்கள் இன்று செய்த அடாவடித்தனமானது இந்து மதத்தின் பாரம்பரியத்தையும் நீதிமன்ற தீர்பையும் மதிக்காமல் சில  பெளத்த தேரர்கள் நடப்பது வேதனைக்குரிய விடயமாகும் என அம்பாறை மாவட்ட...

தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் அஞ்சல் அட்டைகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் அஞ்சல் அட்டைகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நேற்று (23) மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அங்கு அஞ்சல் அட்டைகளை...

திருகோணமலை குச்சவெளியில் வெளிநாட்டு படையினர்

விமானப்படை, கடற்படையுடன் இணைந்து, சிறிலங்கா இராணுவம், நடத்தி வரும் நீர்க்காகம் – X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை இன்று (23) திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகிய கூட்டுப்...

நீதிமன்ற அவமதிப்பு தமிழ் மக்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து பேரணி

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது, சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்...

அவன்ட் கார்ட் ஆயுதக்கப்பல் தொடர்பான வழக்கில் கோத்தபயா உட்பட 7 பேரும் விடுதலை

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ உட்பட 7பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதியளித்ததன் ஊடாக...

சிங்கள இராணுவத்தின் மேலான்மையை வெளிப்படுத்த மேற்கொள்ளப்படும் நீர்க்காகம் படை ஒத்திகை

சிறீலங்கா படையினர் வருடம்தோறும் மேற்கொண்டுவரும் நீர்க்காகம் என்ற முப்படையினரின் ஒத்திகை நடைவடிக்கையில் பங்கெடுப்பதற்காக பாகிஸ்த்தான் இராணுவத்தின் சிறப்பு படையணியின் மேஜர் ஜெனரல் தர அதிகாரியான கசெய்ன் மும்தாஸ் சிறீலங்காவுக்கு நேற்று (22) வந்துள்ளதாக...

கீழடி நாகரிகம்: பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு

நான்காம் கட்ட கீழடி ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி...

நீதி மன்றத் தீர்ப்பையும் மீறி பிக்குவின் சடலத்தை புதைக்கும் முயற்சியில் சிங்களவர்கள்

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிக்குவின் சமாதி அமைப்பதற்கு தடை...