யோஷித ராஜபக்ஸ மீண்டும் கடற்படையில் இணைந்தார்

மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ மீண்டும் தனது கடமைகளைத் தொடர்வதற்காக கடற்படையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். கோல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேக்(CSN) தொலைக்காட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இவர் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி...

ஐ.தே.காவில் தொடரும் குழப்பம் – ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

சிறீலங்காவின் ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் தொடரும் உள்முரன்பாடுகளின் தொடர்ச்சியாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் காரியவசம் இன்று (25) தெரிவித்துள்ளார். அவர்கள்...

தியாகி திலீபன் அவர்களின் நிறைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும்

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் நிறைவு நாள் நிகழ்வு வழமை போன்று யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் என யாழ் மாநகரசாபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில்...

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னும் பௌத்த பேரினவாதிகளின் மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லை- மட்டக்களப்பு மாநகர முதல்வர்

இந்த நாட்டின் நிர்வாகத்துறையாலும் சட்டத்துறையாலும் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இளைக்கப்பட்டு வந்த போதெல்லாம் நீதித்துறையே சட்டத்தின் பால்நின்று தமிழ் மக்களைக் காத்து நின்றது. ஆனால் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே நீதிமன்றத்...

நாங்கள் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் ; உலகத் தலைவர்களை உலுப்பியெடுத்த 16 வயது சிறுமியின்...

நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்,இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் என ஐக்கிய நாடுகளின்...

கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர்....

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும், சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஸ்ணன் பிபிசிக்கு...

மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இரணுவத்தினர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோத...

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் இராஜதந்திரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பான் நாட்டினுடைய தூதுவராலயத்தின்  அரசியல் தலமையின் இரண்டாம் செயலாளர் Takeshi Ozaki அவர்களுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் 24.09.2019  சந்திப்பு ஒன்று...

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்.

நேற்று நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் பெளத்த பிக்குவை எரித்த பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகவும், சிங்கள காவல் துறைக்கு எதிராகவும் பௌத்த சிங்கள பேரினவாத...

சிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழர்களின் பண்பாட்டு வழிபாட்டு உரிமையினை புறந்தள்ளி, முல்லைத்தீவு- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலம் அத்துமீறி தகனம் செய்யப்பட்டையானது, சிறிலங்காவின் இனநாயக போக்கையே மீண்டும் வெளிப்படுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ...