சிறீலங்காவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: அலன் கீனன்
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முஸ்லீம் அரசியல்வாதிகளை பலவந்தமாக பதவிகளில் இருந்து வெளியேற்றிய நடவடிக்கை மிகவும் வருத்தமான செயல் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் திட்டமிடல் பணிப்பாளர் அலன் கீனன் அல்ஜசீரா ஊடகத்திற்கு நேற்று...
கிழக்கு மற்றும் மேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர்கள்
பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இடத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மாநகரசபை மேயர் A.J.M. முஸம்மில், கிழக்கு மாகாண ஆளுநராக...
7 பேர் விடுதலை குறித்து 2 வாரத்தில் பதில் உயர் நீதிமன்றில் தமிழக அரசு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வாரத்தில் பதில் தருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இக் கொலை வழக்கில்...
முஸ்லீம் பள்ளிவாசல்கள் வர்த்தக நிலையங்கள்மீது தாக்குதல் – காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை
அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து கெக்கிராவ நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று...
ஜேர்மன் நகரில் ஒரு தமிழ் பாடசாலை
ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள், இந்தியா தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்சென் தமிழ் கல்விக் கழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இது சாதாரண கல்விக் கழகமாக இல்லாது, பல்கலைக்கழக தரத்தில்...
அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலைமை விரைவில் ஏற்படும் – அமைச்சர் மனோ
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்.
இனியும் இந்நாடு ஒரு...
யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன
ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும்....
அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலகுகின்றனர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இன்று மாலை முதல் இராஜினாமா செய்வதாக அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருக்கின்றனர்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவருகின்ற ஊடகவியலாளர்...
முடிவுக்கு வந்தது புத்த பிக்குவின் உண்ணாவிரதம்
ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி...
இரு முஸ்லீம் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்
கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய முஸ்லீம் அமைச்சரும் ஆளுநர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய...










