அடாவடித்தனங்களை அரங்கேற்றியவர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்
முல்லைத்தீவு, நீராவியடி, பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் பூதவுடலை தகனம் செய்த சம்பவமானது தமிழ் மக்களைக் குறிப்பாக இந்து மத சகோதரர்களை மிகமோசமாக அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளமை எம்மையெல்லாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...
வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்து
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் இன்று (வியாழக்கிழமை) காலை நாவற்குழி சந்தியிலிருந்து ஆரம்பித்து நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள்...
தியாக தீபம் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுது
தியாக தீபம் திலீபனின் 32 வது நினைவு தின நிகழ்வுகள் நேற்று மாலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுது. மட்டக்களப்பு மண்டூர் கணேச புரம் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இந்த நிகழ்வு உணர்வு...
வடக்கு மாகாண ஆளுனருக்கு அவசர வேண்டுகோள்!!
வடக்கு மாகணத்தில் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் இருந்து உயர் தரம் வரை ஆசிரியர் வளப் பங்கீடு சீராக இல்லாத காரணத்தால் யுத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஏழை பெற்றோர்களினுடைய மாணவர்கள் மிக...
வீதி அபிவிருத்திக்காக போராடும் தமிழ் மக்கள் – சிங்கள தேசமே அபிவிருத்தி செய்யப்படுகின்றது
மட்டக்களப்பு கிரான் குடும்பி மலை வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கோரி பிரதேச மக்கள் குறித்த வீதியில் நின்று இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் இஅரச திணைக்களங்கள் இயங்கவில்லை....
இந்துக் கோயிலில் பௌத்த பிக்கு உடல் தகனம் செய்தது இனப்படுகொலைக்கான அறிகுறி – சி.விக்னேஸ்வரன்
நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவில் திங்கட்கிழமை பௌத்த பிக்கு ஒருவரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்தமையினைக் கண்டித்தும், இதன் போது சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிழக்கு மாகாணத்தின்...
தமிழர்களின் வழிபாட்டு உரிமை, மத சுதந்திரம் : ஐ.நாவின் தலையீட்டைக் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
மத சுதந்திரம், வழிபாட்டு உரிமைகளுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு சென்று வந்த சில வாரங்களிலேயே, தமிழ்மக்களின் மத சுதந்திரமும் வழிபாட்டு உரிமையும் அச்சுறுத்துலுக்கு உள்ளாகியுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, நீராவியடி...
தென்னிந்திய நடிகர் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று வந்தது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை
யாழ்ப்பாணத்திற்குச் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் வீட்டைப் பார்வையிட்ட தென்னிந்திய நடிகர் சதீஸ் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறையிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்குச் சென்ற நடிகர் சதீஸ் அழுததாக...
கொலைப்படைக்கு தடைவிதித்து ஐநா; சர்வேந்திர சில்வா காரணமாம்
ஐக்கியநாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்துவதை தடை செய்வதற்கு ஐநா தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் இனங்காணப்பட்ட போர்க்குற்றவாளியான லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்ததற்கு எதிராக ஐக்கிய...
தியாகி திலீபன் அவர்களின் இறுதி நாள் நிகழ்வில் இணையவுள்ள வவுனியா நடைபவனி
தியாகதீபம் திலீபன் நினைவின் நடைபயணத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரையும் இறுதி நாளான நாளை (26) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நாவற்குழி சந்தியில் ஒன்றுகூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...










