சிவில் பாதுகாப்புப் படையினர்க்கும் ஓய்வூதியம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 20வருட சேவையை முடித்த 50 வயதை எட்டிய பெண் உறுப்பினர்களும், 22 வருடகால சேவையை நிறைவு செய்த 50 வயதை எட்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் ஓய்வூதியத்துடன்...
‘இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது’ – இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? – பிபிசி தமிழ்
இந்து மாமன்றம்
இலங்கையில் நிலைகொண்டுள்ள மதத் தீவிரவாதத்திற்கு மாத்திரமே எதிராக செயற்படுவதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் தெரிவிக்கின்றது.
முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த...
சிங்கள பௌத்த பேரினவத்தற்கு எதிராக கருத்துத் தெரிவித்த மூன்று சிங்கள அமைச்சர்களுக்கு தடை
முக்கியமான இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரை இனிமேல் விகாரைகளுக்கு அனுமதிப்பதில்லை என்று தென்னிலங்கையின் பௌத்த சங்கம் ஒன்று தீர்மானித்திருக்கிறது.
கம்பஹா மாவட்ட பௌத்த சங்கமே இந்த தீர்மானத்தை நேற்றிரவு மேற்கொண்டுள்ளது.
இதன்படி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு விசாரணைகளை உடன் நிறுத்துமாறு மைத்திரி பணிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்க ள் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் நடத்தப் பட்டுவரும் விசாரணை விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் கருஜயசூரயவிடமும் ஜனாதிபதி...
அணுக்கழிவுகளை புதைக்கும் இடமாக தமிழ்நாடு- கொந்தளிக்கும் மக்கள்
அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் ஜூலை 10ந்தேதி...
இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் – பதியுதீன்
என்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.அதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.
அத்துடன் நாங்கள்...
இணைந்த வடக்கு கிழக்கில் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்- விக்னேஸ்வரன்
இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர...
டென்மார்க்கில் சாதனை படைத்த இரு ஈழத்தமிழர்கள்
டென்மார்க்கில் வசித்து வரும் ஜனார்த்தன், வாகீசன் ஆகிய இரண்டு ஈழத் தமிழர்களும் டென்மார்க் விமான நிலைய பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை 70 விகிதத்தால் வீழ்ச்சி – நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் சிறீலங்கா
கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்காவுக்கவுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 70 விகிதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சிறீலங்காவின் சுற்றுலா மேம்பாட்டுத்துறைத் தலைவர் கிசோ ஹேம்ஸ் நேற்று (04)...
முல்லைத்தீவில் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு சமுர்த்திக் கொடுப்பனவு
முல்லைத்தீவில் நீண்ட காலமாக வழங்கப்படாதிருந்த சமுர்த்திக் கொடுப்பனவு எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வைத்து வழங்கப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில்...










