வடகிழக்கு மக்கள் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கக்கூடிய மனோநிலையில்  இல்லை – அரியநேத்திரன்

வடகிழக்கு மக்கள் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கக்கூடிய மனோநிலையில்  இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரி ஞானசாரதேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அவர் விடுதலை...

தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை நீராவியடிச் சம்பவம் உணர்த்தியுள்ளது-சாணக்கியன்

தமிழ் மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று சேரவேண்டியதன் அவசியத்தினை முல்லைத்தீவு நீரடிப்பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குமார்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காட்டி நிற்பதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இது தொடர்பில்...

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் 10ம் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில்...

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலயத்தில் பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய வளவில் புத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை...

பல்வேறு இடங்களில் இடம்பெற்ற  தியாகதீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

முல்லைத்தீவு இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில், புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் இடம்பெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கம்செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் வர்த்தகர்கள்,...

இந்திய தலைநகர் டில்லியில் திலீபனுக்கு நினைவுவணக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவர வலியுறுத்தியும் காஷ்மீரி மக்களின் உரிமைகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்தும் தடையை மீறி டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணியில் தமிழகத்திலிருந்து நாம்...

அறிவிக்கப்பட்டார் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்; காரணத்தை கூறும் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின்...

பௌத்தபிக்குகள் நீராவியடியில் நீதித்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளனர்- (முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர்

நீராவியடியில் நீதிமன்றத் தீர்ப்பினையும் மீறி பௌத்த பிக்கு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமையானது நீதித்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயலாகும், இந்h நாட்டில் பௌத்தபிக்குகளும் ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமாகவே இருக்கின்றது....

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும்படியாக பொதுக்கெடுப்பு நடத்துவதே தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக இருக்கும்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42-வது அமர்வில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும்படியாக ஐ.நா.வின் மேற்பார்வையில் பொதுக்கெடுப்பு நடத்துவதே தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக இருக்கும் என்று கீழ்கண்ட தகவல்களை...

மகிந்தவின் யோசிதவும், பிரபாகரனின் அன்டனியும் – ஒரு சிங்களப் பத்திரிகையாளனின் பார்வையில்….

# பிரபாகரன் அந்த யுத்தத்தில் தனது மகனை களமிறக்கினார் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சார்ல்ஸ் அன்டனி அதி உச்ச பங்களிப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. # இறுதியாக மோதலின்போது கொல்லப்பட்ட சார்ல்ஸ் அன்டனியின் உடலை இராணுவம் கண்டுபிடித்தது. #...