அத்துரலிய ரத்னதேரரை நெருங்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அத்துரலிய ரத்னதேரரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு உட்படுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆயத்தங்களை திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும்...

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்த தினம்

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்த தினத்தையொட்டிய அஞ்சலி நிகழ்வுகள், அவரின் ஊரான உரும்பிராயில் அவரின் சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றன. இன்று காலை 10 மணியளவில் அவரது சிலைக்கு அவரின் சகோதரி ஈகைச்சுடரேற்றி, மாலை...

கொழும்பு – கண்டி (A 1) வீதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஸ்யால பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பெருமளவு இராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சந்தியிலுள்ள புத்தர் சிலையொன்று சேதப்படுத்தப்பட்டதையடுத்து, இன்று (05) றம்ழான் பெருநாள் அனுஸ்டிக்கப்படுவதையொட்டி...

முனைப்புப்பெறும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு; முடங்கிக்கிடக்கும் தமிழ் அரசியல் தலைமைகள்

  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியிலே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது...

பொறுப்புகளை மீள ஏற்குமாறு முலீம் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். – மகாநாயக்க தேரர்கள்

மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் இன்று மாலை ஈடுபட்டனர். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொடு ஶ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில், இன்று பிற்பகல்...

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இலங்கையின் வளங்கள் தேவை: அதாவுல்லா

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையினுடைய வளங்கள் தேவை என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார். திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரைக்கும் உள்ள காணிகள், கடல் வளங்கள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவைப்படுவதாகவும் அவர்...

ஆனந்தசங்கரி கனடா தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான கனட தூதுவர் டேவிட் மக்னொன் இன்று(05) தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில்...

பிரதமர் உருத்திரகுமாரனின் கடிதம் ஸ்டாலினிடம் கையளிப்பு !

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு...

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்ட கணிகளையும் அபகரிக்கின்றது சிறீலங்கா அரசு

மாந்தை – வெள்ளாங்குளம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட மரமுந்திரிகை காணிகளை சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் கையாடல் செய்ய முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள  தமிழ்த்...

புதிய கிழக்கு ஆளுநர் நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய கவர்னராக முன்னாள் தெற்கு முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்விஜயலால் சிறிலங்கா ஜனாதிபதி அவருக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னராக கிழக்குமாகாண ஆளுநராக இருந்து பதவி...