‘நீராவியாடியில் நீதி செத்தது’; மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும்...

பௌத்தர்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள் குருதி ஆறு ஓடும்; தமிழரை மிரட்டும் சிங்கள பௌத்தம்

முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மல்வத்த பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே சிறீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் தமிழ் மக்களை கடுமையாக எச்சரிக்கை செய்யும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘புத்தசாசனத்தில் பிக்குமார்கள்...

உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலை நிறுத்துமாறு கோரி போராட்டம்

உயிர்வாழ்வதற்கான உரிமையினை அடிப்படை உரிமையாக நடைமுறைக்கிடுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27-09) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து...

சுவிஸில் இடம்பெற்ற தியாகி திலீபன் நினைவு நிகழ்வு

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Waisenhausplatz எனும் இடத்தில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களதும் மற்றும் கேணல் சங்கர் அவர்களினதும் நினைவு நிகழ்வு நடைபெற்றது. மதியம் 14.45 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வு...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?-கனடிய மண்ணில் போராட்டம்

இலங்கையில் சிறுவர்களுக்கான நினைவு நாளான ஒக்டோபர் 1 ஆம் நாளில் தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?” எனக் கேட்டு நீதிகோரிப் போராடும் தாய்மார்களைக் கொண்ட...

கடந்த 10 ஆண்டுகளில் 25 லட்சம் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – சம்பிக்க

நாட்டிலுள்ள 25 லட்சம் இளைஞர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான 10 வருட காலத்தில் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் நாட்டுக்கு வருகை தராமல் இருப்பதாகவும்...

கோத்தபாயவுக்கு சிறைச்சாலை உடையை அணிவிக்க விரும்புவர்கள் எதிர்காலத்தில் அதனை அணியவேண்டிய நிலையேற்படலாம் – ராஜபக்ச

கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறைச்சாலை  உடையை அணிவிக்க விரும்புவர்கள் எதிர்காலத்தில் அதனை அணியவேண்டிய நிலையேற்படலாம் என மகிந்த ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார் . ஐக்கியதேசிய கட்சியின்  வேட்பாளர் சஜித்பிரேமதாச வெற்றிபெற்றால் கோத்தபாய ராஜபக்ச ஜம்பர் அணிய...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுநலவாய நாட்டுப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைப்பேன் – செல்வம் அடைக்கலநாதன்   

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்தியம்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.உகண்டாவில் நடைபெற்றுவரும் பொதுநலவாய  நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்குப் பதிலாகப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டுள்ள நிலையில்...

பிரான்சு ஆர்ஜொந்தே நகரில் தியாகதீபம் நினைவுத்தூபி முன்பாக அடையாள உணவுமறுப்பு போராட்டம்!

தியாகதீபம் லெப்.கேணல். திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவு சுமந்தும், கேணல்.சங்கர் அவர்களின் 18ஆவது. நினைவு சுமந்து பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தே நகரில் தியாகதீபம் நினைவுக்கல்லின் முன்பாக காலை 10.00 மணிக்கு...

தமிழர்களின் கலாசார சின்னங்களின் மீது பௌத்தத்தை நிறுவுவதுதான் நல்லிணக்கமா? சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களினதும் சைவத் தலைவர்களினதும் எதிர்ப்புக்களையும் மீறி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணி அருகில் கொலம்பே மேதாலங்கார தேரர் தகனம் செய்யப்பட்டார். இதேபோல் கடந்த ஆண்டு முற்றவெளியில் நாகவிகாரையைச் சேர்ந்த...