யாழ் நீதிமன்றில் முன்னிலையாக எனக்கு பாதுகாப்பு இல்லை – கோத்தபாய

“யாழ் நீதிமன்றில் முன்னிலை யாக எனக்கு பாதுகாப்பு இல்லை - கோத்தபாய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலக் கட்டளை பெற்றுள்ளார். இனி ஒரு சந்தர்ப்பத்தில்...

‘அரசே இன அடக்குமுறையை நிறுத்து’ – ஆளுநா் அலுவலகம் முன்பாக போராட்டம்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடக்கு மாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட.கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும்...

நீரை சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்குவோம் – புனித மைக்கேல் கல்லூரி

மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த புனித மைக்கேல் கல்லூரியின் 146 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் மற்றும் கல்லூரியின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நீரை சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்குவோம் என்னும் தொனிப்பொருளில் ஆறாவது...

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது. மனித வள அபிவிருத்தியிலே மிக முக்கிய பங்கு வகிக்கின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி சமூகத்தினர்...

கோட்டபாயவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என கூறுகிறார் ஜெயானந்தமூர்த்தி

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சே. ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுனவின்  அமைப்பாளர் பா.சந்திரகுமார்...

செம்மலை விவகாரத்தை கண்டிக்கும் வைகோ

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் சிங்களவர்களுடன் தமிழ்...

சிங்களத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் இந்நாட்டில் இருக்கலாம் – ஞானசார தேரர்

ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே சட்டத்தின் கீழ் நிர்வகிக்கக்கூடிய ஒருவரே, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைப்பிரிவில், நேற்றைய தினம்(26)...

பிரான்ஸ் லாச்செப்பலில் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் 32ஆவது நினைவு தினம்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26) பிரான்ஸ் தலைநகர் பரிஸ் இல் தமிழர்கள் ஒன்றுகூடும் இடமான லாச்செப்பல் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்கள்...

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான நசார் முகமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை(27) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்குமத்தியில் புதைக்கப்பட்டது. குறித்த தற்கொலை...

தமது பூர்வீக நிலங்களை பெற்றுத் தருமாறு வசாவிளான் மக்கள் கோரிக்கை

பல தசாப்தங்களாக எமது பூர்வீக நிலங்களிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு வேற்று பிரதேசங்களில் பல அசௌகரியங்களுடன் வாழ்ந்துவரும் எமக்கு எமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு  டக்ளஸ் தேவானந்தாவிடம் வயாவிளான் பிரதேச மீள்குடியேற்ற...