சிறீலங்காவை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரம் – பயண எச்சரிக்கையில் தளர்வு

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் வீழ்ச்சி கண்டுள்ள சிறீலங்காவின் சுற்றுலாப் பயணத்துறையை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் கொண்டுவரப்பட்ட பயண...

தேரரின் காலம் கடந்த ஞானம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது, ”தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறாகும். இதை நாம் இப்போதே...

முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களை தாங்களே சுய விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான சக்தியாக உருவாக முடியுமென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அதேவேளை சிங்கள பௌத்த தேசியவாதமே...

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை அழைக்க வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி – ஹேமசிறி...

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை . அவர்களை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி தம்மிடம்...

முஸ்லீம் அமைச்சர்கள் ஏற்கனவே பதவிவிலகல் கடிதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர் – ரணில் விக்கிரமசிங்க

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு அவர்களது இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும் அது தொடர்பில் அதற்கு மறுநாளே அமைச்சரவையில் வைத்து தாம்...

ஹிஸ்புல்லா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன என்பவரே முன்னாள் ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி...

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா விஜயம் – வீதிகளை மூடி கடும் பாதுகாப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சிறிலங்காவிற்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது   விஜயம் இதுவாகும். இவரை வரவேற்கும் உத்தியோகéர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி...

சீனாவிலிருந்து சிறிலங்கா வரவுள்ள தொடருந்து, சொகுசு பஸ்கள்

சிறிலங்கா புகையிரதத் திணைக்களம் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ள தொடருந்து, மற்றும் சொகுசு பஸ்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சிறிலங்கா வரவுள்ளன. சீனாவில் தயாரிக்கப்படும் S 14ரகத்தைச் சேர்ந்த தொடருந்தே இங்கு வரவுள்ளதாக அதை வடிவமைக்கும்...

அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம் – மட்டக்களப்பு மாநகரசபை

மட்டக்களப்பு மாநகரசபையின் 20வது பொது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக...

அமைதிப் பணிக்கு செல்கின்றனர் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள்

சூடான், யேமனில் அமைதிப் படையணியில் இணைய சிறிலங்கா இராணுவத்திலிருந்து 69 இராணுவத்தினர் தெரிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இவர்களுக்கான மனித உரிமை அறிக்கை கிடைப்பதில் காலதாமதமாகுவதால் , இவர்கள் சூடானுக்கான விசாவை இன்னும்...