திடீரென விழித்தார் திரு.சம்பந்தன்; ‘நீராவியாடி சம்பவத்துக்கு நீதிவேண்டும் வேண்டும்’
முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பினை மீறியவர்களுக்கும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறிய பொலிஸாருக்கும் எதிராக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட...
இலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள கல்லடிப்பாலம்
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழிற்குரிய அடையாளமான கல்லடிப் பாலம், இப்போது மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கின்றது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில்...
லெபனானிலில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவம் – ஐ.நா. அதிரடி நடவடிக்கை
லெபனானில் அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினரை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஐ.நா. ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பதிலாக இந்தோனேஷிய இராணுவத்தினர் நிறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள்...
சிறிலங்கா நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ள அமெரிக்க படையினர்
சிறிலங்காவில் அமெரிக்கப் படை வீரர்கள் 700 பேர் மர்மப் பெட்டிகளுடன் நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படைவீரர்கள் வெளிநாட்டு தூதுவர்களுக்கு உள்நாட்டில் வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்து வருவதாக இன்றைய சிங்கள தேசிய...
சிறிலங்கா ஜனாதிபதி வேட்பாளராகும் முன்னாள் இராணுவத் தளபதி
தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று(29)...
ஐநாவும் இனர் சிற்றி (Inner City) ஊடகத்தின் மத்தியூ லீயும் – ந.மாலதி
“கடற்கரையில் இரத்த ஆறு ஓடுவதை ஐநா தடுக்காததையும், ஐநாவினது சமாதான படையின் ஆலோசகராக சவேந்திரசில்வாவை ஏற்றதையும் இனர் சிற்றி ஊடகம் கேள்விக்குள்ளாக்கிய பின்னர் இனர்சிற்றி ஊடகம் ஐநாவில் தடை செய்யப்பட்டது.” - மத்தியூ...
இணக்கப்பாடுகளின்றி முடிவுற்ற மைத்திரி -ராஜபக்ச பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அக்கட்சியின் போசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற மிக முக்கிய...
ஞானசார தேரர் வெறும் முகமூடி மாத்திரமே அதன்பின்னால் இனவெறிச் சக்திகள் ஒளிந்துள்ளன – ரெலோ
இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்தநாட்டில் இருக்கலாம். இல்லையெனில் தங்களின் உடமைகளுடன் வேறு நாடுகளுக்குசெல்லலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...
சம்பந்தன், சுமேந்திரன் ஆகிய இருவரும் தமிழரின் பிரதிநிதிகள் அல்ல
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பந்தன் மற்றும் சுமேந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா...
‘தொடரும் தமிழ் இனப்படுகொலை’ – ஐநா வில் வெளியீடு
இலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை' என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கம்...










