கோத்தா இல்லையேல் கப்ரால்??

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையில், அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மாற்றப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு நீதி வேண்டி போராட்டம்

சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும், சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று காலை சிறீலங்காவின் வடபகுதியில் சிறீலங்கா அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு நீதி வேண்டி காணமல் போனோர் அலுவலகம்...

தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று ஜனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்க வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மட்டுமே முடிவெடுத்து செயற்பட்டதன்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இன்று(30) மாலை 3 மணியளவில் நடந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பொதுஜன...

நாடாளுமன்ற கலைப்பிற்கான காலத்தை சபாநாயகர் வெளியிட்டார்

இன்றிலிருந்து(30) 6 மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே சபாநாயகர் இதனைக்...

சஜித் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் முடிவெடுப்போம் – சி.வி.விக்னேஸ்வரன்

“கோத்தபயா வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ள மாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவிற்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக்...

வடகிழக்கு பகுதிகளில் புதிய வீதிச் சோதனைச் சாவடிகள்

வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுவருவதுடன் புதிய புதிய வீதி சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுவருவதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன்...

“நந்திக்கடல் பேசுகிறது´´ தமிழின வரலாற்று ஆவண நூல்வெளியீடும் தியாக தீபம் திலீபன் நினைவு வணக்க நிகழ்வும்

நந்திக்கடல் பேசுகிறது´´ தமிழின வரலாற்று ஆவண நூல்வெளியீடும் தியாக தீபம் திலீபன் நினைவு வணக்க நிகழ்வும் நேற்று யேர்மனியின் Dortmund நகரில் நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார் பன்னாட்டு...

மற்றுக் காணிகளையோ அல்லது நட்ட ஈட்டையோ கோவைில்லை சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்க விரும்புகிறோம் – கேப்பாப்புலவு மக்கள்

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளுக்குச் சொந்தமான கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர்கள் இந்த விடயத்தை...

ஐநா படையில் சிறிலங்கா – வெளிவிவகார செயலாளர் , ஐ.நா. அதிகாரிகள் நியூயோர்க்கில் பேச்சு

ஐ.நா.வின் 74 வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் தற்போது இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி வரும் வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க, ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள...