மட்டக்களப்பு வைத்தியசாலையில் குழந்தை உயிரிழப்பு – முறையான விசாரணைக்கு கோரிக்கை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்னொருவரின் பிரசவத்தின்போது வைத்தியர்களின் கவலையீனம் காரணமாக குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு முகத்துவாரத்தினை சேர்ந்த 30வயதுடைய பெண்னொருவர்...

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை; விகாரை மாத்திரமே காணப்பட்டது – சிங்கள பா.உ

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை. ஆரம்பத்திலிருந்து குருகஹந்த என்ற பௌத்த விகாரை மாத்திரமே காணப்பட்டது. அந்த விகாரையின் விகாரதிபதியே சில இந்து தெய்வங்களின் சிலைகளை குறித்த விகாரையில் வைத்து...

சஜித்தை ஆதரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானத்தை கட்சியின் உயர்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐ.தே.முவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற...

தென்னிலங்கையில் கொண்டாட்டம் – வடக்கு – கிழக்கில் போராட்டம்

அனைத்துலக சிறுவர் தினத்தை உலக நாடுகள் கொண்டாடி வருகையில் சிறீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் இனம் சிறீலங்கா படையினரால் கொல்லப்பட்ட தமது சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை நினைவு கூர்ந்ததுடன்,...

ஐ.நாவின் நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பாகும் – சவேந்திர சில்வா

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினர் மேற்கொண்டுவரும் பணிகளில் இருந்து சிறீலங்கா அரச படையினரை விலக்கி வைப்பது என்ற ஐ.நாவின் செயலானது வெறும் கண்துடைப்பான நடவடிக்கை என சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப்....

காந்திக்கும் சிறீலங்காவுக்கும் பாரம்பரியத் தொடர்புகள் உண்டு – இந்தியத் தூதுவர்

வட இந்தியர்களின் தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்திக்கும் சிறீலங்காவின் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் பாரம்பரிய உறவுகள் உள்ளதாக சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரனஜ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார். காந்தியின் 150 ஆவது பிறந்ததினம்...

ஆயுத வலிமையை வெளிக்காட்டும் சீனாவின் தேசிய தின பேரணி

சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அறிவுத் திறன் மிக்க ஆயுதங்கள், கட்டளை வலைப்பின்னல் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. நாட்டின் டிஜிற்றல் புரட்சியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின்...

கோத்தபயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? நீதிமன்ற விசாரணை நாளை

அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபயா ராஜபக்ஸ,  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதி...

சஜித்தின் வாக்குறுதிகளுக்கு ஆதரவு வழங்க முடியாது- சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு அளிப்பதற்கு, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் அபிலாசைகள் மற்றும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை நிறைவேற்ற அவர் என்ன செய்வார்...

சிறுவர் தினத்தை முன்னிட்டு காணமலாக்கப்பட்ட உறவினர்களால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு காணமலாக்கப்பட்ட உறவினர்களால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் எங்கே? அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்’ என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...