சஹ்ரானின் செயற்பாடுகள் குறித்து பலமுறை பாதுகாப்பு தரப்பிற்கு தெரியப்படுத்தினோம் – எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி
இறுதியாக 2019- 01-03ஆம் திகதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்து இறுவெட்டுக்கள், அறிக்கைகள் என சஹ்ரான் குறித்து அனைத்தையும் விபரங்களையும் வழங்கியிருந்தோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க்...
வடபகுதியில் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு: ஐ.நா
சிறீலங்காவின் வடபகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி ரெனேற் வின்ரெர் கடந்த வியாழக்கிழமை (06)...
சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் 23 சிறுவர்கள் பலி, 61 பேர் காயம்
சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் 23 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காவில் இயங்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 18 சிறுமிகளும், 5 சிறுவர்களும் அடங்குவதுடன் இந்த தாக்குதலின் பின்னர்...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரிக் கிராமம்
மன்னாரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக நடைபெற்றது.
மன்னார் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மன்னார் –...
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பௌத்த மத பீடாதிபதிகள்
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால்...
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை வருகிறார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக அமெரிக்க மக்களின் நட்புறவை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின்...
தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க
மேஜர் ஜெனரல் ஜெவேகா ருவன் குலதுங்க சிறிலங்கா ஜனாதிபதியால் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னராக இப்பதவியை வகித்த சிசிர மெண்டிஸ் பதவி விலககியதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 19984 இல் படைத்துறை...
ரவூப் ஹக்கீம் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு, பெரும்பான்மைத் தீவிரவாதம் குறித்தும் பேசப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
'சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத்...
கிழக்கு ஆளுநர் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா பதவிவிலக்கியதைத் அடுத்து சிறிலங்கா ஜனாதிபதியால் கிழக்கு ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று (10) திருகோணமலையில் உள்ள கிழக்குமாகாண ஆளுநர் அலுவலகத்தில் அவர்...
சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகிறார்
சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகின்றார். எந்த நோக்கத்திற்காக செல்கின்றார் என அறியப்படாத நிலையில், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையைக் கருத்திற் கொண்டு செல்கின்றார் என்பது தெரியவருகின்றது. இந்த அறிவித்தலை பிரதமர் செயலக...










