நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிங்களவர் அத்துமீறல்; மட்டு. மாநகரசபை தீர்மானம்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பிக்குவின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும் அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாநகர சபையில்...

கோத்தபயா ராஜபக்ஸ களமிறங்க வேண்டும் அஜித் பெரேரா

கோத்தபயா ராஜபக்ஸ இலகுவில் தோற்கடிக்கப்படக்கூடிய வேட்பாளராக உள்ளமையால், அவர் களமிறங்க வேண்டும் என்றே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்; சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச்...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவலியுறுத்தி சம்பந்தனை சந்தித்த குடிசார் சமூகம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவலியுறுத்தி யாழ் குடிசார் சமூகத்தினர் நேற்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.தமிழ்மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை...

சட்டத்தரணி தாக்கப்பட்ட ஒளிப்படங்களை பெற்றுக் கொள்ள பொலிசாருக்கு நீதிமன்றம் அனுமதி

நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் வைத்து சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகிய காணொளிகள் மற்றும் ஒளிப்படங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கக் கோரி முல்லைத்தீவு முல்லைத்தீவு தலைமையகப்...

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கழிந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இடம்பெறவில்லை; பிரித்தானிய அமைச்சரிடம் சம்பந்தன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசியல் கட்சிகள் காட்டிவரும் அசமந்தப் போக்கு தொடர்பில் அதிருப்தியை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களே முடிவெடுக்கக்கூடியவாறு செயற்படும்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை போலி

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை போலி ஆவணமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் இழுக்காகும்...

படையில் இருந்து துரத்தப்பட்ட மகிந்தாவின் புதல்வருக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது – சிறீலங்காவில் மட்டுமே இது நடக்கும்

மீண்டும் கடற்படையில் இணைந்த யோஷித ராஜபக்ஸவிற்கு நேற்று முதல் தற்காலிக லெப்டினன்ட் கொமாண்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது கடற்படையினால் அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சட்டங்களின்படி பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் பதவியுயர்வு வழங்கப்பட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர்...

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர யாழ். விஜயம்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அநுரகுமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் நாம் கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் யாழ்....

பொது ஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக மட்டக்களப்பு கச்சேரி தகவல் திணைக்களம்?

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்களம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது ஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறைகள் இருக்கும் போது...