சிறிலங்கா முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு விடுக்கும் அறிக்கை

ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு, அதாவது பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிற்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவை கூட்டாகச் சேர்ந்து சிறிலங்காவில் இடம்பெற்று வரும்...

கண்ணால் காண்பதே மெய்

எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே  உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை,...

தமிழ் மக்கள் பேரவை முகவர் அமைப்பாகவே செயற்படுகிறது – கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற...

தமிழர்கள் சுயமாக முன்னேற எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் நடத்திவருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும்...

ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் – சிறிலங்கா அரசு முடிவு

ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீரம்மானத்தின் அடிப்படையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அண்மையில் சிறிலங்கா வந்து சென்றுள்ள நிலையில் இந்த...

ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவிற்கு ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறும் போது, ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு...

இந்திய இராணுவ அதிகாரிகள் மகேஷ் சேனநாயக்க சந்திப்பு

இந்திய இராணுவ உயரதிகாரிகள் ‘Army-to-Army Staff Talks’ (AAST) எனும் தலைப்பில் ஐவரை உள்ளடக்கிய குழுவினர்கள் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இராணுவ தளபதியின்...

விஷேட தேவைகளை கொண்ட வர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிரிப்பு

விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அதிகரிக்கப்பட்ட தொகை ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த தீர்மானத்திற்கு அமைய விஷேட...

சிறிலங்கா ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் (CICA) பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் தஜிகிஸ்தான் பயணமானார். ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை...

நீங்கள் விரும்மியபடியெல்லாம் செயற்படமுடியாது; மைத்திரி மீது ரணில் காட்டம்

19 ஆவது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. அமைச்சர் ஒருவர் பதவி...