மட்டக்களப்பு ஊடகவியலாளர் சிறிலங்கா காவல்துறையால் விசாரணைக்கு அழைப்பு
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் சிறிலங்கா காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக...
காலநிலை மாற்ற மாநாட்டில் உலகத்தலைவர்களை எச்சரித்த 16 வயது கிரேற்றா தண்பேக்(காணொளி இணைப்பு)
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயதுடைய கிரேற்றா தண்பேக் பூகோள காலநிலை மாற்ற அபாயத்தை தடுக்கும் ஆர்வலராக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உலகெங்கும் சென்று பரப்புரை செய்து வருகின்றார்.
தற்போது மற்றிட்டில் நடைபெறும்...
வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் குறித்து தகவல் உரிமைச்சட்டத்தினால் தகவல் கோரல்
வவுனியா பிரதேச செயலகத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவில் மரம் வெட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட விடயங்கள் உட்பட கிணறுகள், பொதுக்கிணறுகள் போன்றவைகள் குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச...
சுவிஸ் தூதரக பணியாளரின் பயணத்தடை நீடிப்பு
இனந்தெரியாதோரால் கடத்தி, அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் இலங்கையை சேர்ந்த பணியாளருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.அதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவரது...
புலம்பெயர் நாட்டில் உள்ள சாட்சிகள் பேச வேண்டும் – றோய் சமாதானம்
ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்ட பின்னர், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு எதிரான வழக்கை அமெரிக்காவில் தாக்கல் செய்து நடத்திவரும் றோய் சமாதானம்...
இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்,இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேலும், டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் கிரெட்டா துன்பெர்க் இடம்பெற்றுள்ள...
சிறீலங்காவுக்கு எதிரான புறச்சூழல் ஒன்று மேற்குலகத்தில் ஏற்படுகின்றதா?-ஆர்த்திகன்
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? சிறீலங்கா அரச படையினரும், அதிகாரிகளும் தாம் மேற்கொண்ட போர்க்குற்றத்திற்கான தண்டையை பெறுவார்களா? போன்ற கேள்விகள் தமிழ் மக்களின் மனங்களில் தற்போதும் உள்ளன.
ஆனால்...
வவுனியாவில் டிசம்பர் மாதம் அதிகளவான மழை வீழ்ச்சி வானிலை...
வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் டிசம்பர் மாதத்திலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் ஆராட்சி திணைக்களத்தின் வவுனியா பொறுப்பதிகாரி தா. சதானந்தன் தெரிவித்தார்,
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வரும் டிசம்பர் முதலாம்...
தகவல் அறியும் சட்டம் தொடர்பான பயிற்சிபட்டறை
பொது அமைப்புக்களிற்கான தகவல் அறியும் சட்டம் தொடர்பான பயிற்சிபட்டறை
பொது அமைப்புக்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிபட்டறை இன்று காலை வவுனியா மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ்...
நாமும் காணாமலாக்கப்படுவோமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது! ஐ.நாவிற்கு அனுப்பப்பட்டுள்ள மகஜர்
அண்மையகாலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடும் நாமும், எமக்கு உறுதுணையாக இருப்பவர்களும் காணாமலாக்கப்படுவோமோ என்கின்ற அச்ச நிலையினை தோற்றுவித்துள்ளதாக வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்...










