யாழ். தனங்கிளப்பில் அமைக்கப்படும் காற்றாலைக்கு கடும் எதிர்ப்பு; ஊழியர்களுடன் மக்கள் கைகலப்பு

யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. தனங்கிளப்பு பகுதியில் அமைக்கப்படும் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள...

குயின்ஸ்லாந்து நூலகம் ஆரம்பித்துள்ள ‘மனித புத்தகங்கள்’!

ஆஸ்திரேலியாவில் முதல்தடவையாக மனித புத்தகங்களை (human books) வாடகைக்கு வழங்கும் புதிய சேவையொன்றை குயின்ஸ்லாந்து நூலகம் ஆரம்பித்துள்ளது. புத்தகங்களை வாடகைக்கு பெற்று வாசித்துவிட்டு மீள ஒப்படைக்கும் வழக்கமான நடைமுறையைப்போல, நூலகத்திலிருந்து மனிதர்களை வாடகைக்கு பெற்று...

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு…..? கோ.ரூபகாந்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை செலவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது . ஆனால் கடந்த ஆட்சியிலும், மைத்திரி- ரணில் ஆட்சியிலும் தமிழர் வாழ்ந்த...

தீர்க்கதரிசனமற்ற தமிழ் தலைவர்கள், இந்திய வம்சாவளி தமிழரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கினார்கள்-மனோ கணேசன்

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும்...இந்த நொடியில் என் மனதில் .... இலங்கையில் தமிழர்களின் போராட்டங்கள் தோற்று போனமை அல்லது எதிர்பார்த்த இலக்கை அடையாமை ஆகியவற்றுக்கு பல காரணங்கள் இருந்தாலும்,...

ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை! ஸ்ரீலங்காவிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம்...

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பெருவிழா.

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழா இன்று காலை நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து பதவி உயர்வு பெற்று இராஜாங்க அமைச்சின் செயலாளராக கடமையேற்றுள்ள சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக...

வன்முறைக்கு எதிராக மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக வன்முறையை நிறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - வாழைச்சேனையில் இன்று மெதடிஸ்த திருச்சபை புகலிடத்தின் ஏற்பாட்டில் இப் பேரணி இடம்பெற்றுள்ளது. நாட்டில் இடம்பெறும் பெண்கள் மற்றும்...

பிரித்தானிய தேர்தலில் பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது

பிரித்தானியாவில் நேற்று(12) நடைபெற்ற பொதுத் தேர்தல் இரவு 10மணிக்கு நிறைவடைந்தது. வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று பிரித்தானிய நேரம் காலையில் முடிவுகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளின்படி ஆளும் கொன்சவேட்டிவ் கட்சி...

பாதுகாப்பு செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் சென்றமையை கண்டித்து ஆர்பாட்டம் ஒன்று நேற்று 12.12.2019 மாலை முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு...

கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாக்கப்பட்டுவருகிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ,புளெட் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது...