தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்தவர் எம்.ஏ.சுமந்திரனே!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரன் வந்த பின்னரே கட்சிகள் சீர்குலைத்தது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளில் அதிகரித்துவரும் கடலரிப்பு
அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தழிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மீனவ வாடிகள் மற்றும்...
வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு.
வவுனியா நகரசபை மற்றும் பொதுநூலகத்தின் தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் . மாலை அணிவிக்கபட்டு...
பேரறிவாளனின் பிணைக் காலம் நீட்டிப்பு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பிணை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பேரறிவாளனின் ஒரு மாத கால நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், அதனை மேலும்...
நிசாந்த சில்வா கொண்டுசென்ற படுகொலை ஆவணங்கள் ஐநா மனிதவுரிமைகள் ஆணைக்குழு மற்றும் யஸ்மீன் சூகாவிடம்
சிறிலங்கா இரகசியப் காவல்துறை பரிசோதகர் நிசாந்த சில்வா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்த கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கைகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள்...
கோத்தாவின் கொலை ஊர்தி சம்பந்தமாக தகவல் வெளியிட்ட சாரதிகள் கைது
வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இருவரை சிறிலங்கா குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த...
இலங்கை அகதிகள் குறித்து வெளிவந்த அதிருச்சித் தகவல்! வெளிநாட்டில் விடிய விடிய நடந்த வேட்டை
பிரெஞ்சு மொழி பேசும் இலங்கை அகதிகள் புதுச்சேரி வழியாக அவுஸ்திரேலியா தப்பி செல்ல இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கடலோர படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து...
ஏழு தமிழர்கள் விடுதலையில் தாமதம் – ஆளுநரை பதவி நீக்கக் கோரி மனு தாக்கல்
ஏழுபேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது எந்தவித முடிவும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக...
மணல்வாகன வழித்தட அனுமதி நீக்கத்தால் வடக்கின் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து – பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை
மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதால் வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம் எடுத்துள்ளது.
இவ்வாறு கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் மணல்வளத்துக்குப் பற்றாக்குறைவு...
‘இது பௌத்த நாடு’ கமால் குணரெட்னவின் பௌத்த-சிங்கள பேரினவாத கூப்பாடு
விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும் அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில்...










