இலங்கை பௌத்த நாடு“ என்ற கமால் குணரட்ணவின் இனவாத பேச்சிற்கு சி.விக்னேஸ்வரன் பதில்

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கமால் குணரத்ன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, “இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்“ என்று கூறியிருந்தார். இதனை எதிர்த்து...

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு

வவுனியா - பறயனாளங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நாட்டி , கணேசபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் யானையும், யானைகுட்டியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. வவுனியா- கல்நாட்டி பகுதியில் அமைந்துள்ள காணிக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர்...

கிளிநொச்சியில் பாலம் ஒன்றிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறுக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, நெத்தலியாற்றுப் பாலத்திற்கு முன்பாக தற்போது இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. பரந்தன், ஏ-35 விதியின் வெள்ளப் பாதிப்பை தடுக்கும்...

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி!

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தென்னிந்திய திருச்சபையின்...

வடக்கில் வெள்ள அபாயம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்காக சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, உள்ளிட்ட அனுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்...

இரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்த வவுனியா மாணவிக்கு வீட்டுத்திட்டம்

இரத்த பரிசோதனைக்கான தானியங்கி ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்த வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி றோகிதா புஸ்பதேவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு சென்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நாட்டிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் அரசி, தேங்காய், மரக்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபாவை கடந்துள்ளதுடன் தேங்காய் ஒன்றின்...

சுமந்திரன் மீது சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

தமிழத் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறியமைக்கு, எம்.ஏ.சுமந்திரனே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பேசும் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியை நிலைநிறுத்த...

இந்தியாவிலிருந்து வெளியேறவுள்ள ஈழத் தமிழர்கள் கண்காணிப்பில் படையினர்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள், கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்லவிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடலோரப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா திருச்சி, சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பிரெஞ்சு...

ஒரு நாடு இரு தேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை கோத்தபயா ராஜபக்ஸ

உலகின் பலம்வாய்ந்த நாடுகள், எம்மீது ஆதிக்கம் செலுத்துவதை தாம் நிராகரிப்பதாகவும், ஏனைய நாடுகளிடம் தாம் நட்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று(13) நடைபெற்ற ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் சந்திப்பின் போதே ஜனாதிபதி...