அனைத்துலக மனித உரிமைகள் நாளும் ஈழத்தமிழர்களுக்கான ஈடுசெய் நீதியும் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக மனித உரிமைகள் நாளினை முன்னிட்டு, ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய் நீதிகோரலும், தமிழினப்படுகொலையினை நினைவுகூரலும் எனும் கருத்தரங்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் லண்டனில் முன்னெடுக்கப்பட்டது. Room 104, Brunei Gallery, SOAS, University of...

வவுனியாவில் சங்கிலி அபகரித்த திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு.

பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அபகரித்துச் சென்ற போது இளைஞர்கள், பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி...

மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படம்

மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய நிலை

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தின் போது திறந்து வைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சென்னைக்கு இடையிலான பயணிகள் விமான சேவைகள் இடம்பெற்று...

சிறிகாந்தா தலைமையில் ´தமிழ் தேசியக் கட்சி´ உதயமானது

ரெலோ அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரான சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சியொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு ´தமிழ் தேசியக் கட்சி´ எனப் பெயரிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள் கட்சி அலுவலகத்தில் இந்த...

யாழில் காற்றாலை அமைக்கும் தரப்பினர் மீது தாக்குதல் – எட்டுப் பேர் கைதாகி விடுவிப்பு

யாழ். மறவன்புலவு பகுதியில் காற்றாலை அமைக்கும் தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய 8 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணிக்கு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்...

ஸ்ரீகாந்தாவின் கட்சி சிறிய சூறாவளி தான்: 5 கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது நோக்கம்

ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை தமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர்கள் பிரிந்து சென்றாலும் தமது கட்சி...

‘தமிழ்த் தேசியக் கட்சி சிறிய சூறாவளி’

தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்து “தமிழ்த் தேசியக் கட்சி” எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமேயாகுமெனத் தெரிவித்துள்ள டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எப்போதும் பலமாகவே, டெலோ...

விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்க! குற்ற விசாரணை திணைக்களத்தை நாடும் சிங்கள அமைப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் சிங்கள தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. “ இலங்கையை ஒரு பௌத்த நாடாக அடையாளப்படுத்துவதற்கு எவருக்கும்...

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பௌத்த மதப்பிரார்த்தனை.!

சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும், புதிய தேசம் ஒன்றை ஒன்றாகச் சேர்ந்து கட்டியெழுப்புவோம் எனும் தொணிப் பொருளில் வி.சகாதேவன் என்ற நபர்சார்ந்த குழுவினர் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்கை ஏற்படுத்தும் நோக்கில் தெற்கு நோக்கிய நடைபயணமென்றை...