வெள்ள அனர்த்தம்; இன்னும் மீளாத மட்டக்களப்பு – கிருஸ்ணா

இலங்கை முழுவதும் கடந்த இரு வாரங்களாக பெய்த மழை,மக்களுக்கு பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திச் ஏற்படுத்தியுள்ளது.நாடளாவிய ரீதியில் இந்த மழை காரணமாக அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக   மட்டக்களப்பு கருதப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டமானது நிலப்பரப்பினை...

எமது படையினரிலும் 6000 பேர் காணாமல் போயுள்ளனர்;கணக்குக் காட்டி கதையை மாற்றும் கோத்தா

யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில்  6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு...

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்

அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது....

மீண்டும் ‘பழைய’ உபாயம்?

கோத்தாபய ராஜபக்ஷ சிங்கள மக்களுடைய வாக்குப் பலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகத்தான் போகின்றது. குறிப்பாக பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரைத் தாண்டிச்...

தமிழக ஆளுநர் மீதான நளினியின் வழக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதில், அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றத் தவறிய தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரி,...

சிறுமி மீது வன்முறைப் பிரயோகம்- குற்றவாளிகளின் சார்பாக வாதாடும் தமிழ் அரசியல்வாதி

நான்காம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதுடைய மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வல்வெட்டித்துறை அம்மன் கோயிலில் வேலை செய்யும் 71 வயதான ஆலய மடப்பள்ளி அர்ச்சகர்...

அல்லலாடும் அமெரிக்காவின் ஒப்பந்தம் – பின்னனியில் இந்தியா?

சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நோர்வேயின் உடன்பாட்டில் கையெப்பமிட்டதுபோல நாம் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கடந்த...

பிரித்தானியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற தமிழ் மக்கள் ஆர்வம்

பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை (12) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளது. பிரித்தானியாவின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான தொழிலாளர் கட்சி பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்ட...

கோட்டாபய, மகிந்த ஆட்சி இருக்கும் வரை கூட்டமைப்பால் எதையும் நகர்த்த முடியாது -அகரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையில் இன்று இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் இவரும் ஒருவராவார். மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி தமிழரசுக் கட்சி தனது 70ஆவது ஆண்டை...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் ஆரம்பம் –

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் சற்று முன்னர் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள்...