“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.
பொக்கிசம் அமைப்பின் ஆதரவில் எழுத்தாளரும் பேச்சாளருமான கு.குணசிங்கம்(கே.ஜி.மாஸ்டர்) அவர்களின் “வெற்றித் திறவுகோல்” நூல் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
வவுனியா பாரதி வித்தியாலத்தின் அதிபர்...
மணல் கடத்திய உழவு இயந்திரங்களை துரத்தித் துரத்தி தீ வைத்த பொதுமக்கள்!!
மண்கும்பானில் சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் ஊர் மக்களால் சற்று முன் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது……
இதை பற்றி விரிவாக மணல் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதில் அவ்வாறு மணல்...
இயக்குநர் மு.களஞ்சியம் மீதான தாக்குதலை சிறிலங்கா இராணுவம் மறுக்கின்றது
தமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.
மாவீரர் நாளை முன்னிட்டு இலங்கை, யாழ்ப்பாணத்திற்கு தமிழக திரைப்பட இயக்குநர் களஞ்சியம் சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் கொழும்பு திரும்பும்...
குடியுரிமை மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்- வைகோ
குடியுரிமை திருத்த மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள் என்று ராஜ்யசபாவில் மதிமுக செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 09ஆம் திகதி பாராளுமன்ற மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று...
தேர்தல் பெரிய பிரித்தானியாவை சிறிய இங்கிலாந்து ஆக்குமா? வேல் தர்மா
மேற்கு நாடுகளில் தேர்தல் வெற்றியை முடிவு செய்பவை கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியும் ஊடக ஆதரவுமே. 2019 நவமபர் கடைசி வாரத்தில் பழமைவாதக் கட்சி 3.6மில்லியன் பவுண்களையும், தொழிற்கட்சி 522,000 பவுண்களையும் தாராண்மை மக்களாட்சிக்...
குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்?-சிவசேனை எம்.பி
குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்? என சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஏற்கனவே இந்திய மக்களவையில் நிறைவேறிய...
“மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர்” – பரணி கிருஸ்ணரஜனி
“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தேசியத் தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே.. அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும்...
தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்
சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் தலைவரான பேராசிரியர் ராமு மணிவண்ணன் தமிழீழம் மற்றும் அதை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 25 வருடங்களாக செயற்பட்டு வருகிறார். 2009 இனப்படுகொலைக்குப்...
சர்வதேச நீதிமன்றில் சூசி; வெளிப்படையான ரோஹிங்கியா இனப்படு கொலையை மறுக்கிறார்
மியான்மரில் நடந்த ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான வழக்கில் மியான்மருக்காக சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி இன்று முன்னிலையாகிறார்.
ரோஹிங்கியா முஸ்லீங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்புத்...
அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும்; ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு
“அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருந்தது.அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை...










