இரணைமடுத் திட்டம் மீண்டும் இழுபறியில்; ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவில்லை

கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர்கொண்டு வருவது தொடர்பில் மீண்டும் அதிகாரிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் நீர் வழங்கல் வடிகால...

கோத்தாவைச் சந்திக்க கூட்டமைப்பால் முடியவில்லை: அம்பலப்படுத்தும் ஆனந்தன்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தாபயவைச் சந்திக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலம்...

சம்பிக்க பிணையில் விடுதலை: ஞாயிற்றுக் கிழமைகளில் ஆஜராகவும் உத்தரவு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த...

பொதுநலவாய அமைப்பிலிருந்து விலக வேண்டும்: ஒமல்பே சோபித தேரர்

புலம்பெயர் தமிழர்களுக்கு கூஜா தூக்கும் பொது நலவாய அமைப்பிலிருந்து இலங்கை உடனடியாக விலகவேண்டும் என எம்பிலிப்பிட்டிய ஓமல்பே சோபித தேரர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - "இங்கிலாந்து பிரதமராக...

ஏப்ரல் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல்: நிமல் சிறிபால டி சில்வா தகவல்

மார்ச் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக் கப்படும் எனவும், ஏப்ரல் நடுப் பகுதியில் பொதுத் தேர்தல் நடத் தப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

எதிரணியினரை கைது செய்யும் ஆணையை கோட்டா பெற்றாரா? பொன்சேகா

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான மக்களை ஆணையை ஜனாதிபதித் தேர்தலில் அரசு பெற்றிருக்கிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை...

சீரற்ற காலநிலை! ஐவர் உயிரிழப்பு

நாட்டில் நீடித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர், பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற காலநிலையால் 19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65,294 பேர்...

தலைமைப் பதவி மறுக்கப்பட்டாமல் தனியாகக் களமிறங்க சஜித் ஆலோசனை

ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பான தெளிவாக முடிவு எடுக்கப்படாவிட்டால், தனி அணியாகத் தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகளையும் சஜித் பிரேமதாஸ செய்து வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுடன், சிறுபான்மையின கட்சிகளுடன் கூட்டாகத் தேர்தலில்...

பிரித்தானிய பிரதமரிடம் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை!

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பொது தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்து தெரிவித்து,...