தற்காலிக வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச்செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் பகுதிக்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் தற்காலிக வீடொன்றினை சேதப்படுத்தியுள்ளதுடன், பயன்தரு மரங்களையும் சேதமாக்கியுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் நன்கு உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அதிகாலை 2 மணியளவில் ...
வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.
வவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு (22.12) மாலை 3மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின்...
தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு
தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசளிப்பு நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச முதியோர் தினத்தை முன்ணிட்டு தேசிய ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை
வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரைக்குழவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.
வவுனியா உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிசேக ஆரதனைகளும், தீபாரனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு...
தமிழ் பண்பாட்டு நிகழ்வாக இடம்பெற்ற வேல்ஸ் கல்விக் கூடத்தின் 10 ஆம் ஆண்டு நிகழ்வு
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தில் உள்ள தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் (TACS Wales) தனது 10 ஆவது ஆண்டு விழாவை தமிழ் மக்களின் கலை பண்பாட்டு நிகழ்வாக நிகழ்த்தியது அங்கு வாழும்...
மட்டக்களப்பு, கல்குடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஓட்டமாவடி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இங்கு ஆற்று நீரோடு முதலைகள் நடமாட்டமும் இருப்பதால், மக்களை அவதானமாக இருக்குமாறும், இந்த பகுதிகளில் நீராடுவதைத்...
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆழிப்பேரலை காணொளிப்பாடல் வெளியீடும், கருத்தமர்வும்.
26.12.2004 அன்று இலங்கை உள்ளிட்ட பல தேசங்களை உலுக்கிய ஆழிப்பேரலையின் பேரவலம் மானிடர்களை அதியுச்ச பல்வித இழப்பிற் தள்ளியது. ஆழிப்பேரலை அவலம் இடம்பெற்று முடிந்த பதினைந்தாவது ஆண்டு நினைவினை முன்னிட்டு படைப்பாளி வவுனியூர்...
கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் போராட்டம்
இன்று(23) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பமான இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம். காணாமல்...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக பேரணி
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக வினர் இன்று(23) எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்திலிருந்து ஓர் பேரணியை ஆரம்பித்தனர். இந்த பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்தப் பேரணி நடத்துவதாக ஏற்கனவே...
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக”-சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
சுவிஸ் அரசானது தமிழீழ விடுதளைச்செயற்பாட்டாளருக்கெதிராகத் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், சாதாரண நியமங்களுக்குட்பட்டே அவர்கள் இயங்கினார்கள் எனவும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தும் சுவிசின் பெலிசோனா நீதிமன்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மீளவும் அரசு Federal...










