தேர்தலில் போட்டியிட பிக்ககளை அனுமதிக்கக் கூடாது: மல்வத்தை பீடாதிபதி வலியுறுத்து
தேர்தலில் பௌத்த பிக்குகள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் வலியுறுத்தியிருக்கின்றார்.
அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலமும், தங்கள் பொறுப்புகளை...
பாதிக்கப்பட்ட பெண்களை துஸ்பிரயோகம் செய்த ஐ.நா படையினர் – சிறீலங்கா இராணுவத்திற்கும் தொடர்பு
கெயிட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினர் அங்கு பாதிக்கப்பட்ட பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்து பல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இலகுவாகத் தவிர்த்திருக்க முடியும்: மகிந்த
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை இலகுவாகத் தடுத்திருக்க முடியும். தாக்குதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகளை அதிகாரத்தில் இருந்தவர்கள் அலட்சியப்படுத்தியமையால்தான் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன" என சிறீலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தியத்தலாவ...
மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினம்
இலங்கை தமிழர்களின் மூத்த தமிழ் அரசியல் தலைவராகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகருமான தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம்...
சிங்கப்பூரிலிருந்து அர்ஜூனா தப்பிச் சென்றாரா? வாசு வெளியிடும் தகவல்
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து தப்பிச்சென்று விட்டார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர்...
சுவிஸ் பணியாளரின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை
சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டுள்ள சுவிற்சலாந்து தூதரகத்தின் பணியாளர் பனிஸ்ரர் பிரான்சிஸ் இன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் வெள்ளை காரில்...
மணற் கொள்ளைக்கு எதிராக வடமராட்சியில் பேரணி
யாழ். வடமராட்சியில் மணல் அகழ்வைக் கண்டித்து “மண் வளத்தைக் காப்போம்“ என்னும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (22) நடைபெற்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், மணல் விநியோகம் செய்யும் வாகனங்களின் வழி அனுமதிப்...
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்கா இந்திய அதிகாரிகளுடன் பேச்சு
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய சந்திப்பின் போது, இலங்கை உட்பட தென்னாசியாவில் சீனாவின் தலையீடு...
13 ஏ திருத்தச் சட்டம்- இதில் ஈழத்தமிழருக்கு ஏதாவது இருக்கிறதா? ஏன் இந்தியா வலியுறுத்துகிறது?
இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13 ஏ திருத்தச்சட்மும் 30 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டவை. அதனை அடிப்படையாகக் கொண்டே இந்திய இராணுவம் சிறீலங்காவில் கால் பதித்திருந்தது. இந்தியாவின் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தபோதும், 13...
படையினரை கடமையில் ஈடுபடுத்தும் உத்தரவு நீடிப்பு
பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்கத்துடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது தொடர்புடைய உத்தரவு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்துடன் இந்த...










