ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டுமென நினைத்த எம்.ஜி. ராமச்சந்திரனின் 32ஆவது நினைவு தினம்

இந்தியா, தமிழக முன்னாள் முதலமைச்சரும், நடிகரும், புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்டவருமான எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்றாகும். இலங்கையில் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி பிறந்த இவரின்...

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை ஏன் வேண்டும்m – பழ.நெடுமாறன்

உலகின் எந்த நாட்டிலிருந்து யூதர்கள் வந்தாலும் இஸ்ரேலில் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். வராவிட்டாலும் வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இஸ்ரேல் குடியுரிமை கொடுப்பது அவர்களின் சட்டம். அதை அப்படியே பி.ஜே.பி அரசும் பின்பற்றுகின்றது....

ராஜித சேனாரட்ண எந்தவேளையிலும் கைதாகலாம்! பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண எந்த வேளையிலும், கைது செய்யப்படலாம் எனத் தெரிகின்றது. அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்து நீதிமன்றத்தினால் இன்று மாலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின்...

இராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு

போர் நிறைவடைந்த பின்னர் 2009இல் கைதாகிய எனது மகனை 2009 ஜுலை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் 2014 ஒக்டோபர் 24ஆம் திகதி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது இல்லை எனக் கூறுகின்றார்கள் என...

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிவபுரம் கிராம மக்கள். 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழும் அவலம்..! – கோ-ரூபகாந்

தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த நிலையிலும் உறவுகளின் வாழ்க்கைக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாட்டில் அபிவிருத்தி எனும் போர்வையில் அரசியல் இலாபங்களுக்காக திட்டமிடப்படாமல் செய்யும் வேலைத்திட்டங்களினால் தமிழ் மக்கள் மேலும்...

தேர்தலின் பின்னர் கூட்டமைப்பினரின் தீர்மானம்

சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேவையேற்படும் பட்சத்தில், பாராளுமன்றில் பெரும்பான்மையை பெறுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி...

குடியுரிமை இல்லாதவர்களை தங்க வைக்க தடுப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் அதேவேளை, அசாம் மாநிலத்தில் குடியுரிமை கிடைக்காதவர்களை தங்க வைப்பதற்காக தடுப்புக் காவல் முகாம்களை மத்திய அரசு அமைத்து வருவதாக தகவல்கள்...

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், 35 மில்லி கிராம் போதைப் பொருளுடன் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்...

ஸ்ரீலங்காவில் 24 மணி நேர மோட்டர் சைக்கிள் ரோந்து!

பண்டிகை காலத்தை முன்னிட்டு 24 மணி நேர ரோந்து நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்! புறம் தள்ளப்பட்டது தமிழ்

ஸ்ரீலங்காவின் 72வது தேசிய சுதந்திர தின வைபவத்தின் போது சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்...