சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தபாயா வேட்பாளராக அறிவிப்பு
சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா போட்டியிடுவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
சுகததாசா அரங்கில் இடம்பெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தின் அதன்...
இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன்
மனிதன் - மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற...
மகிந்தா பக்கம் திரும்பும் மேற்குலகம் – கருணை காட்டுவாரா மகிந்தா?
சிறீலங்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (11) எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஸபக்சாவை அவரது அலுவலகத்தில்...
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை
இப்போது ஜனாதிபதித் தேர்தலைக் கையாள தமிழர்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வர வேண்டும். நாம் புறக்கணித்தால், ஜனநாயக வழிமுறையில் பங்கேற்காததற்கு மேற்கு நாடுகள் தமிழர்களைக் குறை கூறும் என வவுனியா பகுதியை சேர்ந்த...
யாழ் போதனா வைத்தியசாலை ஸ்கேனர் இயந்திரம்; குழப்பங்களுக்கு விளக்கம்
அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் (MRI - Magnetic Resonance Imaging) மற்றும் சி.ரி ஸ்கேனர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தி பற்றி...
ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி
போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும்...
யாழ் நூலகத்தை எரித்தவரின் புதல்வர் யாழ் பயணம் – தேர்தல் திருவிழா ஆரம்பம்
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸநாயக்கவும், அவரின் குழுவினரும் (10.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
காலையில் நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். தங்கள் விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், நாகவிகாரை...
தமிழ் தேசிய முன்னணி முல்லை மாவட்ட அமைப்பாளருக்கு கொலை மிரட்டல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜனுக்கு கிராமசேவையாளர் ஒருவரால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதுடன் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியுன் அரபு மொழி கற்ற புலனாய்வு அதிகாரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியாகிய தற்கொலைதாரி ஜமால்தீன் என்பவர், முஸ்லிம் தீவிரவாதிகளை விசாரிக்கும் கியூ பிரிவில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவருடன் இணைந்து அரபு மொழியை கற்றதாக அறிய முடிகின்றது
அத்துடன் தாக்குதலுக்கு முன்னதாக...
“பேரழிவிற்கான மாற்றம்” – தேர்தல் வெற்றிக்கான குறும் படம் வெளியீடு
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளை அடிப்படையாக வைத்து பொது ஜன பெரமுன அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தொகுத்த ஆவணப் படம் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30 நிமிடமே...









