ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தான் செய்யப் போகும் வேலைகளை விபரிக்கின்றார்

காலிமுகத்திடலில் ஒரு பேரணியை நடத்தி தமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்...

கோத்தபயா தொடர்பாக சந்திரிகாவின் கருத்து

ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கோத்தபயாவிற்கு தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும்...

கோத்தபயாவிற்கு சார்பான தமிழ் அரசியல்வாதிகள்

12.08 அன்று சுகததாச உள்ளரங்கில் மகிந்த ராஜபக்ஸ தலைமையில்  நடைபெற்ற மாநாட்டில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சில தமிழ் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர்....

பீல்ட் மார்ஷல் பதவியை திருப்பி ஒப்படைக்கும் சரத்

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவியை திருப்பி ஒப்படைக்கவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் கடற்படைத்...

ரணிலின் தலையில் துப்பாக்கியை வைத்து நாம் கூட்டணி அமைக்கவில்லை – மனோ

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டாம். கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. உங்கள் கட்சி தலைமையகம் சிறிகொத்தைக்கு சென்று உங்கள் கட்சி...

ஈழத்தமிழர் தேசத்துக்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழீழத்தை வென்றடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது என நா.த.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது. இந்தோ-பசுபிக் பெருங்கடலின் மூலோபாய புள்ளியில் கேந்திர முக்கியத்துவம் ஒன்றாக இலங்கைத்தீவு...

தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதமர் மைத்திரிக்கு என்ன கொடுப்பது என யோசிக்கிறோம் – ரோஹித

மலரவுள்ள புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும், பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நிச்சயம் பதவி வகிப்பார்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுதந்திர...

இரத்த கறைபடிந்த கைகளுடன் ஒருவர் நாட்டின் தலைவராக முடியாது – மங்கள

ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம்...

பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை – வேல்ஸ் இல்...

தென்னிலங்கையில் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலுக்கான வேலைகள் இந்த மாதம் முதல் தீவிரம் பெற்றுள்ளது. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளும் தமது வேட்பாளர்கள் தொடர்பில் வேகமாக செயற்பட்டு வருகின்றன. காலம் சென்ற...

கோட்டபயாவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் சிங்கள மக்களின் கொண்டாட்டமும்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு 11.08 இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ஸ கட்சியின் தலைமையை ஏற்று மாநாடு...