சிறீலங்காவில் மத சுதந்திரம் – ஆய்வு செய்ய வருகிறார் ஐ.நா அதிகாரி

சுதந்திரமான மதச் செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அகமட் சகீட் நாளை (15) சிறீலங்கா வரவுள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும்...

அமெரிக்கா கோத்தபயாவை வேவு பார்த்ததா?

கோத்தபயாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்னர் பல வழிகளில் அமெரிக்கா அவரை வேவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் தனது ஆலோசகரான வழுதி என்றழைக்கப்படும் நபருடன் கோத்தபயாவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டில்...

கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராகியது எப்படி?

கோத்தபயா ராஜபக்ஸ, இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டிய என்னும் பிரதேசத்தில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி பிறந்தார். இவரின் தந்தையார் அரசியல்வாதியான டி.ஏ.ராஜபக்ஸ ஆவார். இவரின் முழுப்...

ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம்

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க வவுனியா,கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். நாளை (14.08) தனது பயணத்தை ஆரம்பித்து முதலில் வவுனியா செல்லவுள்ளார். அங்கு...

தமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்துவரும் நிலையில் உங்களது நிலைப்பாடு என்ன? இலங்கையில்...

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – சம்பந்தன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமயிலான குழுவினர் தமிழ் தேசிய...

பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை – மு.திருநாவுக்கரசு

ஒரு நூற்றாண்டுக்கு மேலான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றை கணக்கிட்டு  பார்க்கும் போது அது  ஒரு நூற்றாண்டுக்கு  முன் தொடங்கிய இடத்திலிருந்து  மேலும் பின்னோக்கிக் சென்றுள்ளதையும் மேலும் தேய்ந்து சிறுத்து உள்ளதையும் காணலாம். பெருந்தலைவர்கள்  ஆனால்...

தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்காக மனமுருகும் இந்திய அரசியல்வாதி

தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழரகளின் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை மத்திய அரசு நிறைவேற்றப் போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நெல்லையில் 12.08 அன்று செய்தியாளர்களை...

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – ஜே.வி.பியும் வேட்பாளரை அறிவிக்கின்றது

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட ஜே.வி.பி கட்சியும் தனது வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜிதா கெரத் இன்று (13) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுள்ள மாபெரும் மக்கள் எழிச்சிபேரணிக்கு ஆதரவு கொடுப்போம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் ஒவ்வொருவருடமும் ஆவணி 30ஆம் திகதி நினைவு கூறப்படுகிறது. இவ்வாண்டு அந்நாளில் தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி மாபெரும் எழுச்சிப்...