மணலாறில் காணாமல் போன பிள்ளையார்
வெலிஓயா (மணலாறு) நிக்கவெவ பகுதியில் சிங்களவர்களால் வழிபட்டு வந்த பிள்ளையார் சிலை காணாமல் போனது தொடர்பாக வெலிஓயா காவல்துறையினரிடம் சிங்கள மக்கள் புகார் அளித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலை வெகுகாலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து...
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் ஐ.நா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் சி.வி.விக்னேஸ்வரன்
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து...
தேசிய புலனாய்வு அமைப்பினர் 5 இடங்களில் சோதனை
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 5பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சமூகவலைத் தளத்தில்...
மட்டக்களப்பில் நாளை இடம்பெறும் பேரணிக்கு அழைப்பு
மட்டக்களப்பில் நாளை வெள்ளிக்கிழமை மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியொன்றை நடாத்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைத்தலைவி மதனா பாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
நாளை 30...
காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? – சீமான்
சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் விளைவாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை நம் கண்முன்னே நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போரின்போதும், அதன்பிறகானக் காலக்கட்டத்தின்போதும் எண்ணற்ற ஈழத்தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்....
எமக்கு வாக்களிக்காமல், தமிழ் மக்கள் எம்மிடம் எந்தத் தீர்வையும் எதிர்பார்க்க முடியாது ; ராஜபக்ச செவ்வி
தமக்கு வாக்களிக்காமல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ளவேண்டும் என முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு அவர்...
போர்க்குற்றவாளியின் நியமனத்திற்கு இந்தியா அங்கீகாரம்
இந்திய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் ஆகஸ்ட் 25 – 29 வரை இடம்பெறும் கல்விச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர்.
இந்தப் பிரதிநிதிகளின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத்...
தமிழகத்தை புறம்தள்ள இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகள் திட்டம்
பலாலி விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியளவில் இந்தியப் பிராந்திய நகரங்களுக்கு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், பலாலியிலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறாது என இந்திய ஊடகம் ஒன்று...
காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் – தீபச்செல்வன்
ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில்...
கூட்டமைப்பு – மைத்திரி சந்திப்பு ; எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காத சிறிலங்கா சனாதிபதி
இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவமே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகள் வசமுள்ள காணிகள் எவை என் பது குறித்து கூட்டமைப்பினர் எழுத்துமூல அறிக்கையை தர வேண்டும் என்றும் தமிழ்...










