கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக தனஞ்ஜெயன் நியமனம்

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள நாகராஜா தனஞ்ஜெயன் இன்று (09.09.2019) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளராகக் கடமையாற்றி வந்த இவர், கடந்த...

சிறீலங்கா அரசின் தொலைக்காட்சி நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது

சிறீலங்கா அரசின் றூபவாகினி தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை ஊடகத்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் பெறுப்பில் எடுத்துக்கதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (09) வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக...

அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டு ஆனாலும் விடுதலையில்லை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதற்காக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது. எனினும்,  இந்தத் தீர்மானத்தின்...

இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா கடற்படையினருக்கு இடையிலான SLINEX 2019 கூட்டு கடற்போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு நாடுகளின் கடற்படைகளும் ஏழாவது ஆண்டாக இந்த கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. விடுதலைப்புலிகளின்படை பலத்தை...

விடுதலைப் புலி பெண் போராளியின் படத்தால் கோத்தபயாவிற்கு வந்துள்ள புதிய சர்ச்சை

இலங்கையில் விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ, புலிகளின் சின்னம் உள்ள கொடியையோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையோ வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.  கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்தநாளைக் கொண்டாட முயற்சி...

நெஞ்சம் மறக்குமா,இல்லை இததான் மன்னிக்குமா ? சத்துருக்கொண்டான் படுகொலைகள் (ஒளிப்படங்கள் இணைப்பு)

கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரால் மட்டக்களப்பு-சத்துருக்கொண்டான்,கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பினித் தாய்மார் பச்சிளம் குழந்தைகள்ääஆங்கவீனம் அடைந்தவர்கள் எனஇதில் 5 கைக்குழந்தைகள், 42...

உலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் ‘Project Azorian – ந. மாலதி

ஐ-அமெரிக்காவின் வழங்களும் திறமைகளும் அதற்கு தேவைப்படும் போதெல்லாம் உலகை ஏமாற்றுவதில் எத்துணை திறமையாக இயங்குகின்றன என்பதை அதன் 1974 திட்டம் ஒன்றினூடாக புரிந்து கொள்ளலாம். இந்த ஏமாற்றுத் திட்டத்தின் தலைவராக பணியாற்றிய டேவ்...

தமிழர் பகுதிகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் தமிழ் மகா வித்தியாலய மைதானச் சுற்றுமதில் 06.09.2019 வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று...

சம்மாந்துறையில் மீண்டும் காட்டு யானை தாக்குல் முன்னர் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஒடங்கா-2 பகுதியில்  தனியான் காட்டு யானை ஒன்று   பொதுமக்கள்  வசிக்கும் பகுதிகளில் அதிகாலை  திடிரென தாக்குதல் நடாத்தியுள்ளது. அதிகாலை இவ்வாறு   உள்நுழைந்த பெரிய தனியான் யானை  ...

இன்று ஐ நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பம் ; இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்படலாம்

உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம்  எனவும் நிலையான பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை கண்காணிக்கும் யோசனையை சிறப்பு அந்தஸ்துள்ள அமைப்புகள் கூட்டத்தொடரில்...