யாழில் உணவு,எரிபொருள் தட்டுப்பாடு என்பது வதந்தியே
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளையிட்டு வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில்...
கொரோன கண்டறிவு மற்றும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியது சீனா
இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில் சீன அரசு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை...
தமிழரசுக்குத் தாவினார் கோடீஸ்வரன்: திருமலைக் கூட்டத்தில் பூகம்பம்
கடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய க.கோடீஸ்வரன், கட்சிக்கு தெரியாமல் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில்...
விசாவை இடைநிறுத்தியது இந்தியா; இன்று முதல் பயணம் செய்ய முடியாது
இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள விசாக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணி முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வருகின்றது.
இது தொடர்பாக தூதரகம்...
சுப்பர் மார்க்கெட்களில் முண்டியடித்த மக்கள்! காலியான அத்தியவசியப் பொருட்கள்
கொரோனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டதையடுத்து நாட்டிலுள்ள பல்பொருள் அங்காடிகள் அனைத்திலும் பெருந்தொகையான மக்கள் முண்டியடித்து அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருப்பதை நள்ளிரவு வரையில் காணக் கூடியதாக இருந்தது.
பெரும்பாலான கடைகள்,...
பொதுத் தேர்தல் நடப்பது உறுதி; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
கொரோனா தொற்றினால் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்...
தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில்தான் ஏற்படுத்த வேண்டுமா? சுமந்திரன் கேள்வி
கொரனோ நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்...
போர்க்குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது; கஜேந்திரகுமார்
பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்
தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் பொருளாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான பீற்றர் இளஞ்செழியன் ...
இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு 827 பலி;அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடல்
இத்தாலியில்கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தவிர்த்து பிற பொருட்களுக்கான வர்த்தகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கோவிட் - 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 827 பேர்....










