தமிழ் இனத்தை அழிக்காதே! நாடு சீனாவிற்கு மக்கள் கொரோனாவிற்கா? திரண்ட பல்கலை மாணவர்கள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட கிழக்கு பிரதேசத்திற்கு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, அவர்களை அழைத்துவர வேண்டாம் என வலியுறுத்தும் கண்டனப் போராட்டம் இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கலை கலாசார பீட மாணவர்...
கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான்
சீனாவிற்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான் என சீன வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு...
திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.
இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும்...
மட்டக்களப்பில் சுயேட்சைக் குழு இன்று நியமனப் பத்திரம் தாக்கல்
2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சுயேட்சைக் குழு இன்று நன்பகல் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி...
தேர்தலில் போட்டியிட பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு சிவில் நீதிமன்ற...
கிழக்கில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் 8 பேர் போட்டி
வடக்கும் கிழக்கும் சேர்ந்த ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளோம். அதைப் பலமாக்குவதற்கும் வரும் காலத்தில் வடக்கும் கிழக்கும் கொள்கை ரீதியாக ஒருமித்து செயற்படக் கூடியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இன்று தொடக்கம் பலமானதொரு கட்சியாக...
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளை முதல் பூட்டு
நாளை தொடக்கம் 2 வாரத்திற்கு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து வெளியேறுகின்றது பிரித்தானியா
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து பிரித்தானியா வெளியேறவுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளர்.
சிறிலங்காவில் காலி மைதானத்தில் இடம்பெறவிருத்த பரீட்சாத்த துடுப்பாட்ட போட்டியை நிறுத்துவதாற்கு நேற்று (12) இரவு முடிவு செய்துள்ளதாக...
ரவி உள்ளிட்ட 4 பேருக்கும் அன்று 4 மணிவரை அவகாசம்.!
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்...
கனடா பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டார்
கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் மனைவி சோபி ஜெரேஜிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதமர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரசிற்குரிய...










