வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி
வவுனியா வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி முஸ்லீம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
“ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம்” என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (சீட்) நிறுவனத்தின், வலுவூட்டல் வளாக...
வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்
வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு இன்று மாலை 7 மணியளவில் விமான பயணிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள்...
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்: கோத்தாவிடம் சஜித் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது...
சட்டவிரோதப் படுகொலைகளை இலங்கை நிறைவேற்றியது; சாடுகிறது அமெரிக்கா
இலங்கை அரசால் சட்டவிரோதப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அரச முகவர்கள் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.
இவ்வாறு பலவிதமான குற்றச்சாட்டுக்களை இலங்கை மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. அமெரிக்கா...
கட்சியை நாசமாக்கிவிட்டீர்கள்; கடுஞ்சொற்களால் மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கி அதனை முற்றாக ஒழிக்க முயன்ற பெருமை உங்களையே சாரும்.கட்சியில் இருந்து என்னை நீக்க நீங்கள் யார்? அரசியலில் நீங்கள் ஒரு செல்லாக்காசு ஆகிவிட்டீர்கள்
இவ்வாறு தெரிவித்து ஸ்ரீ...
ஏழு நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்குத் தடை
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன்,ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து நாளை மறுதினம் 15 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 29 ஆம் திகதிவரை பயணிகள்...
இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜேர்மனிக்கு சென்று திரும்பிய ஒருவரும் இத்தாலியில் இருந்து வந்த இருவருக்குமே இந்த தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 5 பேர் கொரோனா வைரஸ்...
பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்
வவுனியாவில் பண்;டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியினர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் தமிழ்...
வவுனியாவில் கொரனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே முன்னாள் எம்.பி செல்வம்
வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
அண்மைக்காலமாக...
எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி காஷ்மீர் முன்னாள் முதல்வர பாரூக் அப்துல்லா
காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் மாநில முதல்வர் பாரூக் அப்துல்லா உட்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். படிப்படியாக பலர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று...










