இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்கு சென்று திரும்பிய ஒருவரும் இத்தாலியில் இருந்து வந்த இருவருக்குமே இந்த தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிக்சை பெற்று வருகின்றனர்.