வவுனியாவில் இ.போ.ச தனியார் பேரூந்து விபத்தில் 10 பேர் காயம்
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை தனியார் மற்றும் இ.போ.ச பேரூந்துடன் இடம்பெற்ற விபத்தில் 10பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை வவுனியாவிலிருந்து...
வவுனியாவில் மக்கள் நடமாடும் நடைபாதை வியாபாரம் செய்ய நகரசபையினால் மீண்டும் தடை
வவுனியா இலுப்பையடி பகுதியில் நடைபாதையில் இன்று வியாபாரம் மேற்கொண்ட சிலர் நகரசபையினால் மீண்டும் அகற்றப்பட்டு அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா இலுப்பையடி பகுதியில் கடந்த வருடம் டிப்பர் வானகம் மோதி...
வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை
வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை இன்று காலை 09.00 மணி தொடக்கம் 04.00 மணிவரை நடைபெற்று வருகின்றது.
ஒமந்தை பிரதேச விவசாயிகளின் விவசாய நடவடிக்கை தொடர்பான குறைபாடுகளை...
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தடை – அமெரிக்கா அறிவிப்பு
கோவிட்-19 வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் பாதித்துவருவதால் ஐரோப்பியா நாடுகளுக்கான பயணத்தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
எனினும் இந்த பயணத்தடையில் பிரித்தானியாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும் அமெரிக்கா அரசு...
நாங்கள் தனியான ஒரு தேசம் என்பதை முரசறைவோம்
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம், நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை, எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை´ என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
படையினரிடம் தங்கள் உறவுகளை ஒப்படைத்த...
மட்டக்களப்பில் இன்று கடையடைப்பு
அந்நிய நாட்டு பிரஜைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பிதத்தினை அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கோறனா தொற்றிலிருந்து எமது...
தொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகான நியமன பெயர்ப் பட்டியல் வெளியீடு .
தொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்று 3 நாட்களுக்குள் இவர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவிற்கு...
வன்னியில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுகள் முடிவிற்கு வந்தது!!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்னர்.
அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு,...
வவுனியா பாவக்குளத்தில் சிறுமி மீது பாலியல் வல்லுறவு பாடசாலையொன்றின்...
வவுனியா பாவக்குளம் படிவம் 2 இல் சிறுமியொருவரை பாடசாலையொன்றின் அதிபர் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,
செட்டிகுளம் படிவம் 2 வசிப்பவரும் காக்கையன்குளத்தில் பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றும் நபரொருவர்...
கொரோனா முகாமுக்கு எதிராக மட்டக்களப்பில் கடையடைப்பு! இன்று நடத்துவதற்கு ஏற்பாடு
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டக்களப்பு - புணானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்பட்டு, 14 நாள்களுக்குக் கண்காணிக்க அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு...










