வன்னி மாவட்ட வேட்பாளர் பட்டியல் பூர்த்தி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்னர். பழைய முகங்களே மீண்டும் களமிங்குகின்றன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்...
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு இன்று பரபரப்பாக கூடுகின்றது: பட்டியல் இறுதியாக்கப்படும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இன்று காலை திருகோணமலையில் உள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நடை
பெறுகிறது.
காலை 11 மணிக்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடுகிறார்கள். வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து
இன்று...
சீனர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர்
சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 4000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...
கொரோனோ வைரஸ் உலகம் எங்கும் பரவும் தொற்றுநோய் என அறிவிப்பு
தற்போது வரையில் உலகின் 114 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் உலக நாடுகள் எங்கும் தொற்றுதலை ஏற்படுத்தும் நோய் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் இன்று (11) அறிவித்துள்ளது.
இந்த...
கூட்டணிக்குள் எந்தப் பிளவும் இல்லை
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் எந்தப் பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்...
விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று வரும் நளினி, தான் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ராஜீவ் காந்தி கொலைக்...
ஈ.பி.டி.பி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா குகனேஸ்வரன்
முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளர்களின்...
மட்டக்களப்பிலும் கொரோனா கண்காணிப்பு நிலையம் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
கொரனா வைரஸ் மட்டக்களப்பு வரமாட்டாது என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது எனவே இங்கும் சிகிசிச்சை நிலையம்,மற்றும் கண்காணிப்பு நிலையம் என்பன அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்...
இந்தியாவின் பிடிக்குள்ளிருக்கும் இலங்கையின் விவசாய உற்பத்தி-கோ.ரூபகாந்
ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில் அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களினால் அதன் பொருளாதார நிலைமைகள் மாததிரமின்றி அரசியல் சமநிலையற்ற செயற்பாடுகளும் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளமை தற்போது அறியப்பட்டு வருகின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் பொருளாதார நிலை மிகவும்...
மட்டக்களப்பில் சட்டவாளர்கள் கொரோனா தொடர்பில் போராட்டம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை கொரனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தொவித்து மட்டக்களப்பில் சட்டவாளர்கள் பணி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம்...










