அடிப்படை வசதிகளின்றி வாழும் மட்டு வாகரைப் பிரதேச மக்கள்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது ஜீவனொபாய தொழிலை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து...

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் வைரசினால் பாதிப்பு

உலகில் உள்ள 112 மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் தப்பவில்லை. பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் நடீன் டொறீஸ் கோவிட்-19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்...

குறைந்த செலவில் தீயணைப்புவாகனத்தை உருவாக்கி பிரதேசசபை சாதனை!!

சாதாரண தண்ணீர்தாங்கி வாகனம் ஒன்றில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை எற்படுத்தி தீயணைப்பு வாகனமாக உருமாற்றம் செய்துவவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : விக்கி – சுமந்திரனுக்கும் அழைப்பு!

எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ள மூன்று பிரதான கட்சிகளும் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய இரண்டு கட்சிகளுக்கும்...

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிய முதலாவது நபர் இனம் காணப்பட்டார்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான இலங்கையை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் : அரசு ஒருபோதும் தப்பவே முடியாது!

இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இந்த...

சர்வதேச விசாரணை முழுமையாக இடம்பெறவில்லை! வி.உருத்திரகுமாரன்

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமையாக இடம்பெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலின் சர்வதேச நீதிக்கான விசாரணை இன்னமும் தொடங்கப்படவே இல்லை எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச்சபையில்...

பிணை முறி மோசடி விவகாரத்தில் அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2000 ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரானி பண்டார...

முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள்...
மாகாண தேர்தலை நடத்த வேண்டும்

கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மை; ஒப்புக்கொள்கிறார் சி.வீ.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...