கொக்குவிலில் நேற்றிரவு இரு ஓட்டோக்கள் மோதி விபத்து! மூவர் படுகாயம்
யாழ் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில. இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மூவர் படுகாயமைடைந்துள்ளனர்.
யாμப்பாணத்தில் இருந்து காலிகேசன்துறை வீதியூடாக தாவடி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி கொக்குவில் பகுதியில்...
தமிழ்நாடு சிறைகளை கண்காணிக்க ட்ரோன் கமராக்கள்
தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை கண்காணிக்க விரைவில் ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை விரைவில் ஆளில்லா ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது....
சுவிஸில் வேகமாக பரவிவரும் கொரோனா;தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளும் பாதிப்பு
சுவிஸில் ஆரம்பத்தில் மெதுவாக பரவிவந்த கொரோனா வைரஸ் தற்பொழுது வேகமாக பரவத் தொடங்கியுள்ளதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன .
இதுவரை 500 இற்கு அதிகமான கொரோனா தொற்று சம்பவங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதாக கூட்டாட்சி அதிகாரிகள்...
யாழ். பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்த எச்சரிக்கை சுவரொட்டி
இனிவரும் காலங்களில் சமூகவிரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கை வைத்தாலோ அல்லது மாணவர்களுடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ். பல்கலைக்கழக...
மட்டக்களப்பு கொரோனோ தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் கொடுப்பனவுகள் அறவிடப்படாது இராணுவத் தளதி
மட்டக்களப்பு கொரோனோ தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் கொடுப்பனவுகள் அறவிடப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாட் புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு...
இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.
வடக்கு கிழக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை நேற்று முன்னெடுத்துள்ளனர்.
யாழ் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி யாழ் கோவில் வீதியிலுள்ள ஐநா அலுவலகம் வரை பேரணியாகச் சென்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போது...
அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.
நாட்டில் தற்போது நிலவிவரும் அதி வெப்பநிலையில் குழந்தைகள் முதயவர்களை வெய்யிலில் செல்லவேண்டாம் என்று சுகாதார திணைக்களம் செய்திகள் வெளியிட்டு வரும் நிலையிலும் தமது உறவுகளைத் வலிந்து தொலைத்த பெண்கள் முதியவர்கள், தாய்மாரென அனைவரும்...
யாழ் பல்கலை கழக தமிழ்த்துறை குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டுகிறது!! தமிழருவி விசனம்.
யாழ்பாண பல்கலைகழக தமிழ் துறையில் இருப்பவர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓடடிக்கொண்டிருக்கின்றார்களா என வவுனியா தமிழ் சங்கத்தின் தலைவரான தமிழருவி த.சிவகுமார் விசனம் தெரிவித்தார்.
திருவள்ளுவர் குருபூஜை தினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று...
ஷவேந்திர சில்வாவிற்கு மற்றுமொரு நாடும் தடை விதிக்க திட்டம்!
யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா படைத் தளபதிகளுக்கு பிரித்தானிய அரசும் பயணத் தடைகளை விதிப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை...
அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்
இலங்கையில் மூத்த குடிகள் வாழ்ந்த பகுதியாக கிழக்கு மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் துறையின் வரலாற்று ஆய்வாளரான சி.பத்மநாதனின் கூற்றின் அடிப்படையில், இலங்கையில் தொன்மையான மனிதன் வாழ்ந்ததற்கான மிகவும் பழமையான படிமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே...










