வவுனியாவில் வரட்சி குடிதண்ணீர் இல்லை முன்னாள் அமைச்சருக்கு வாக்களித்து ஏமாற்றம் அடைந்துவிட்டோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தலின்போது எங்களிடம் வந்த அரசியல் வாதிகள் உங்கள் கிராமத்திற்கு வீதிகள், கிணறுகள், வசதிகள் வீட்டுத்திட்டங்கள் உட்பட அனைத்தும் செய்து தருகின்றோம் எமக்கு வாக்களியுங்கள் எங்களை நம்புங்கள் என்னை பார்த்து...

இடைநிறுத்தப்பட்டது கொழும்பு பங்குச்சந்தை – எண்ணை விலை 31 விகிதம் வீழ்ச்சி

இன்று (10) கொழும்பு பங்குச்சந்தை மிகப்பெரும் சரிவைச் சந்தித்தால் அது 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கொழும்பு பங்குகள் அனைத்தும் 5 விகித வீழ்ச்சியை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழக செயற்பாடு பழிவாங்கும் செயல்

மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றி யிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப் படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

தென்கொரியா , இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமில்

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இவர்கள் இன்று (10) காலை ...

திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

திருவள்ளுவர் குரு பூசைதினமான இன்று வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி குரு பூசைதினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட்து. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி...

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனது வழக்கு விசாரணை இன்று(10.03) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் (30.07) ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து இன்றையதினம் (10.09) மன்றில்...

உள்ளக முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் – ஆணைக்குழுவுக்கு அழைப்பு

உள்ளக முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று (10) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று காலை 10.30 க்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர்...

மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாரதி கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்ச்க்கர வண்டியில் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியின் சாரதி நேற்றிரவு (09) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம்...

சஜித் கூட்டணி தலைமையகம் திறப்பு

சஜித் பிரேமதாசா தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதுல்கோட்டே, ஈ.டபிள்யு. பெரேரா மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் குறித்த காரியாலயம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. அதனைத்...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை அம்பிகா சற்குணநாதன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகிய செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை எனவும், அந்த விடயம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஆணையாளர் அம்பிகா...