மே 11 ஆம் திகதி பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பம்
அரச சேவைகளுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால...
தமிழ் மக்கள் சிந்திக்க வேணடிய நேரம் இது- மன்னார் ஆயர்
இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயரால் கத்தோலிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...
சிறிலங்கா அரசுக்கெதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கையினை விடுத்தும் மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பேரணி...
நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்
தேசிய பெண்கள் தினம் முதன் முதலில், அமெரிக்கா நியூயோர்க்கில் 1909ஆம் ஆண்டு பெப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த வருடம் மற்றைய நாடுகளுக்கும் அது பரவ, 1911 மார்ச் 19அன்று, முதல் தடவையாக...
விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)
விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
கேள்வி...
உலகம் எதிர்பார்க்காத விளைவுகளை கொடுத்து வருகின்றது கோவிட் -19 : பொருளாதார இழப்பு 347 பில்லியன் டொலர்கள்
கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவும், மோசமாகவும் பரவி வருவதால், உலக நாடுகள் எங்கும் ஒரு அச்சமான நிலை தோன்றியுள்ளது.
உலகம் எங்கும் 3522 மக்கள் இதுவரை பலியாகியுள்ளதுடன், 103,738...
கொரோனா வைரஸ் – இரண்டு வாரங்களில் 19 பில்லியன் ரூபாய்களை இழந்தது சிறீலங்கா
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்தால் உலகின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. சிறீலங்காவில் உள்ள தமது வங்கி முறிகள் மற்றும் கடன் பத்திரங்களை மீளப் பெறுவதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தீவிரம்...
கதிரை மீதான காதலே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்
கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற -18 பேர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் - கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வந்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று (09) அதிகாலை...
சிறீலங்கா மக்கள் கட்டாருக்கு செல்ல தடை
வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளையும் பாதித்து வருவதால் சிறீலங்கா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டாருக்குள் நுளைவதை கட்டார் அரசு தடை செய்துள்ளது.
இன்று (9) திங்கட்கிழமையில் இருந்து...









