பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு -மன்னார் தமிழரசு கட்சி

கடந்த வாராம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட...

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் 40இற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கஞ்சியை...

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்த ஒரு தசாப்தமாகிய போதும், சர்வதேச சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் யுத்தத்தம் முடிவிற்கு வரும் சமயத்தில் தமிழ் பொது மக்களை படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு உண்மையான...

பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்படவில்லை – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர்

பொறுப்புக்கூறும் கடமையை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும், போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை என பிரித்தானியாவின் தொழிற்...

பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்

இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ...

புலம்பெயர் தேசங்களில் நினைவுகூரப்பட்ட இனவழிப்பு நினைவு நாள்

தமிழீழ தேசத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் பரவிவாழும் தேசங்கள் எங்கும் இனவழிப்பு நினைவுநாள் மே 18 அன்று உணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்வுகளில் இனவழிப்பை வெளிப்படுத்தும்,அதற்கான நீதிகோரும் பதாகைகள்,ஒளிப்படங்கள் என்பவற்றைத் தங்கி மக்கள் பேரணிகளை நடத்தினர். கலைநிகழ்வுகள் ஊடாகவும்...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நடைபெற்றது

திருகோணமலைப் பகுதியில் உள்ள அலஸ்ட்தோட்டத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தை மதுரங்கன் குரூஸ் நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார். குறிந்த நிகழ்வில் தமிழ் உறவுகளும், வெளிநாட்டுப் பிரஜைகளும்...

ஜெர்மனி சென்று மருத்துவராகி சாதனை படைத்த உமேஸ்வரன்

இலங்கை  உள்நாட்டுப் போரின் போது உயிர் தப்பி வந்து ஜேர்மனியில் கல்வி கற்று இன்று அந்நாட்டின் புகழ்மிக்க ஒரு மருத்துவராக விளங்கும் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அருணகிரிநாதன் உமேஸ்வரனின் வாழ்க்கைப்...

சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

கடந்த மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையிலும், கிழக்குமாகாண தமிழர் பூமியிலும் இடம்பெற்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்களைத் காரணம் காட்டி வடக்கில் தமிழ் மக்களை அச்சுறுத்தி முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை சிறீலங்கா படையினர்...

தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்

சிறீலங்கா அரசினால் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிகழ்வுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களாலும், அரசியல் கட்சிகளினாலும் நினைவுகூரப்பட்டன. நாம் தமிழர் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான்...